சடலத்தை கொடுங்க… எங்களுக்கு வேண்டும்! கொரோனாவால் இறந்த தலைவரின் உடலை தோண்டி எடுக்க வைக்க பழங்குடி மக்கள்!
ஈக்வடார் நாட்டில் அமேசான் பழங்குடி மக்கள் கொரோனாவால் உயிரிழந்த தங்கள் தலைவரின் உடலை திருப்பி தரும் படி இராணுவ வீரர்கள் உட்பட 6 பேரை கடத்தி சென்றதால், புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி...
இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக அறிவித்துள்ள பிரித்தானியா!!
தமது நாட்டுக்கு வரும் சுற்றுலாத்துறையினரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகாத நாடுகளின் பட்டியலில் இலங்கையை, பிரித்தானியா இணைத்துக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பிரித்தானியா கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக பட்டியல்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் பிரித்தானிய வெளியுறவு...
பிறந்த 4 மாதத்தில் தன்னுடைய திறமையால் கோடீஸ்வரர் ஆகியுள்ள குழந்தை! எப்படி தெரியுமா? தாயார் கூறிய ஆச்சரிய தகவல்!
நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.
Laura Ikeji என்ற இளம்பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர்...
அமெரிக்காவுடன் இதற்கு நிச்சயமாக வாய்ப்பிள்ளை! திட்டவட்டமாக அறிவித்த வடகொரியா!!
அமெரிக்காவுடன் அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டமில்லை என்று வட கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சோ சான்-ஹூய் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட...
லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்… விளையாட்டு மைதானம் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட 20 வயது இளைஞன்!
லண்டனில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டி 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Islington-ல் இருக்கும் Roman Way பகுதியில் உள்ளூர் நேரப்படி...
கொரோனா தாக்கம்: அவுஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்!!
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் அவுஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது.
இன்றைய சூழலில், அவுஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக...
லண்டனில் ஐயர் குடும்பத்தில் தொடரும் இரண்டாவது தற்கொலை! பெரும் சோகத்தில் குடும்பம்!!
சமீபத்தில் லூசிஹாம் சிவன் கோவிலில் தூக்கிட்டு இறந்து போன கோபி ஐயாவின் அண்ணன் தீபன் ஐயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் தீபன் ஐயா அவர்கள் கொவன்றி...
ராஜினாமா செய்த பிரான்ஸ் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீது குவியும் புகார்கள்..!
பிரான்ஸ் முன்னாள் பிரதமர் மற்றும் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியை கையாண்டது குறித்து பிரெஞ்சு நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளதாக பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அரசாங்க...
மலையிலிருந்து ஒலித்த மர்மக்குரல்… டிராகன் சத்தமிடுவதாக எண்ணி வேட்டைக்கு புறப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!
சீன கிராமம் ஒன்றின் அருகிலுள்ள மலை ஒன்றிலிருந்து மர்மக்குரல் ஒன்று ஒலிக்க, அது டிராகனாக இருக்கலாம் என்று எண்ணி அதைப் பார்க்கத் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர்.
சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆன வீடியோ ஒன்றில், சீனாவிலுள்ள...
லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த பெண் யார் என கண்டுபிடிப்பு! முதல் முறையாக வெளியான புகைப்படம்!
லண்டனில் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரைப் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Lewisham-ல் இருக்கும் குடியிருப்பில், கடந்த 10-ஆம்...
















