முழங்காலில் நின்ற கருப்பினத்தவர்… வட்டமிட்டு தாக்கிய 8 பொலிசார்: லண்டனில் நடந்த கொடுமை!!
பிரித்தானியா தலைநகர் லண்டனில் கருப்பினத்தவர் ஒருவர் முழங்காலில் நின்ற நிலையில், அவரை வட்டமிட்டு தாக்கிய 8 பொலிசார் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு லண்டனின் குரோய்டோனில் ஒரு தெருவில் காவல்துறையினர் ஒருவரைத்...
உலக அளவில் கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவம்: பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாத குழுவா?
ஐ.எஸ். பயங்கரவாத குழு தயாரித்ததாக நம்பப்படும் 1 பில்லியன் யூரோ மதிப்புள்ள போதை மருந்துகளை இத்தாலிய பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் திரட்டப்படும் நிதியால் உலகெங்கிலும் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க அந்த குழுவினர் திட்டமிட்டிருக்கலாம்...
சீனாவில் பரவும் புதிய வகை காய்ச்சல் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சீனாவில் புதிதாக பரவிவரும் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது பிற்காலத்தில் தொற்றுநோயாக மாறக்கூடும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து...
மேடிட்ட வயிற்றை படம் பிடிக்க முயன்ற கர்ப்பிணி… திடீரென தோன்றிய மர்ம உருவம் ஏற்படுத்திய திகில்!
பிரித்தானியாவில் தனது மேடிட்ட வயிற்றை படம் பிடிக்க முயன்ற கர்ப்பிணிப்பெண் ஒருவர் வீடியோவில் ஒரு ஒரு மர்ம உருவம் தோன்ற, திகிலடைந்துள்ளார்.
தனது வயிற்றிலிருந்த குழந்தை நகர்வதை தன் கணவனுக்கு காட்டுவதற்காக அதை வீடியோ...
சீன பாடகருக்கு சமூக ஊடகத்தில் தடை: காரணம் என்ன தெரியுமா?
சீன ஒப்பேரா பாடகர் ஒருவர் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக சென்சார் செய்யப்பட்டு வருகிறார்.
அதற்கு காரணம் வேறொன்றுமில்லை, அவரது முக அமைப்புதான்! ஒப்பேரா பாடகரான Liu Keqing (63), சீன டிக் டாக்கில் அவரது...
ஆடையின்றி ஆற்றில் குளித்த நபர்!.. சிறுநீர்பையில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!!
கம்போடியாவில் முதியவரின் சிறுநீர்பையில் இருந்து அட்டைபூச்சி அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென அவரது உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு...
தன்னை விட 35 வயது அதிகமான பிரித்தானிய பெண்ணை பணத்துக்காக மணந்த இலங்கை இளைஞன்! பாதிக்கப்பட்ட பெண்ணின் முக்கிய...
இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.
Diane Peeble (61) என்ற ஸ்காட்லாந்தை...
பிரித்தானியாவில் திருமணத்தின்போது விதிக்கப்பட்டுள்ள புதிய விதிகள்!
ஆண்டொன்றிற்கு 250,000க்கும் அதிகமான திருமணங்கள் நடைபெறும் பிரித்தானியாவில் கொரோனாவால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் திருமணத்துக்கு காத்திருந்த ஜோடிகள் ரொம்பவே திணறிப்போனார்கள்.
தற்போது பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திருமணங்கள் இனி நடத்தலாம் என அனுமதியளித்துள்ள நிலையிலும்,...
குடும்பத்தை சீரழித்துவிட்டாய்… மனைவிக்கு கணவன் அனுப்பிய குறுந்தகவல் பின்னர் வெளியான பகீர் சம்பவம்!
இத்தாலியில் தமது இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சொந்த பிள்ளைகள் இருவரையும் கொல்வதற்கு சில மணி நேரம் முன்பு, மூவரும் மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் தமது...
தந்தையுடன் சென்ற இரு பிள்ளைகள்: சுவிஸ் தாயாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்!!
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் தந்தையும் இரு பிஞ்சு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துர்காவ் மண்டலத்தில் ஞாயிறன்று மதியம் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உறவினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு சென்ற...
















