Belfort நகரில் கத்திக்குத்து தாக்குதல்! – ஒருவர் சாவு!!
சனிக்கிழமை (21.06.2020) Belfort நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலை அடுத்து ஒருவர் சாவடைந்துள்ளார்.
சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் Belfort நகரில் உள்ள rue Thiers வீதியில் வைத்து (Belfort தொடருந்து நிலையத்துக்கு...
விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலையிழப்பை சந்திக்க நேரும்..!
விமான நிலைய ஊழியகள் பலர் வேலையிழப்பை சந்திக்க நேரும் என Aéroports de Paris நிர்வாக இயக்குனர் எச்சரித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த Aéroports de Paris நிர்வாக இயக்குனர் Augustin de Romanet...
உலகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய ஆபத்து! எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர்கள்!!
உலகில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்றும்...
ஆபிரிக்க நாட்டில் பாரிய நிலநடுக்கம் – 13பேர் பரிதாபமாக பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஐவோரி கோஸ்ட். நாட்டின் தலைநகர் அபிட்ஜனில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பேய் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன.
நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில்...
பிறந்த குழந்தையை 7,000 பவுண்டுக்கு இணையத்தில் விற்ற பெற்றோர்!
சீனாவில் போ தை ம ருந்துக்கு அ டிமை யான தம்பதி ஒன்று உயர் ரக போ தை ம ருந்து வாங்கும் நோ க்கில் பிறந்து சில மா தங்களேயான தங்களின்...
பெண் செவிலியரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் செல்லும் பிரான்ஸ் பொலிஸ்!
பிரான்சில் மருத்துவ பரமாரிப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பெண் செவிலியர் ஒருவரை பொலிசார் அவரின் தலைமுடியை இழுத்து கைது செய்த வீடியோ வெளியாகி அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...
பிரான்ஸில் கறுப்பின கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்தும் SNCF அதிகாரிகள்!!
16 ம் திகதி, (Seine-Saint-Denis) Aulnay-sous-Bois தொடருந்து நிலையத்தில், ஒரு கறுப்பினப் பெண்ணை, கடுமையான வன்முறையுடன், SNCF தொடருந்துப் பாதுகாப்புத் துறையினர் (sûreté ferroviaire - SNCF) கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் தயவு...
தமிழ் இனத்தின் புனிதத்தை கேவலப்படும் செயல்! இப்படிச் செய்யாதீர்கள் கோரிக்கை!!
ஈழத்தமிழர்கள் புனிதமானதாகவும் உயிராகவும் நேசிக்கும் எமது அடையாளங்கள் நாகரீகம் எனும் போர்வையில் கேவலப்படுத்தப்படுகின்றது.
மிகவும் புனிதமானதாகவும் போற்றியும் வணங்கு கார்த்திகைப்பூவினை சிலர் ஆடையிலும் பாதணியிலும் வரைந்துள்ளமை ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் செயலாக அமைந்துள்ளது.
தயவு செய்து...
இந்தியா அடங்கமறுத்தால் பாகிஸ்தான், நேபாளத்துடன் சேர்ந்து வந்து அடிப்போம்..!! சீனா கொக்கரிப்பு..!!
இந்தியா இதேபோன்று நடந்து கொண்டால் சீனாவில் இருந்து மட்டுமல்ல பாகிஸ்தான், நேபாளத்திலிருந்தும் ராணுவ அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் எச்சரித்துள்ளது. இந்திய எல்லையில் கடந்த திங்கட்கிழமை...
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு! ஐவர் கைது..
உலகின் 36 ஆவதும் சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர்...
















