உக்ரைனில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை வைத்த இந்திய மாணவி : வைரல் வீடியோ!!
உக்ரைன்..
உக்ரைனில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செய்து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின்...
உக்ரைனில் இருக்கும் மகளிடம் பேசிய அப்பா… நெஞ்சை உருக செய்யும் உரையாடல்!!
உக்ரைன்...
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சிக்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அதில், இந்திய மற்றும் தமிழக...
20 வருடங்களாக பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நொறுங்கிப்போன கணவன்!!
பத்திரிக்கையாளர்...
இங்கிலாந்தை சேர்ந்த 43 வயது பத்திரிக்கையாளர் பெண் ஒருவர் தன் 20 வருட சுய நினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
கிளாரி மஃபெட்-ரீஸ் (Claire Muffett-Reece) என்ற 43 வயதான பெண் ஒருவர்...
உயரம் 6 அடி வயது 37… Exchange இல்லை : கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட மனைவி… போட்டிபோட்ட...
நியூசிலாந்தில்..
நியூசிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவனை ஆன்லைனில் ஏலம் விடுவதாக அறிவித்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆன்லைனில் பொருட்களை வாங்குவதும், விற்பதும் எளிமையான விஷயம் என்பதால் பலர் ஆன்லைன் வியாபாரத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
குறிப்பாக,...
செல்லும் இடமெல்லாம் திருமணம் செய்து 8 மனைவிகளுடன் வாழும் இளைஞன் : சுவாரஸ்ய தகவல்!!
தாய்லாந்து..
இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்தததை அந்த மனைவிகள் கண்டுபிடித்ததால் .அனைவரையும் ஒரே வீட்டில் வைத்துக்கொண்டு சமாளித்து வருகிறார் .
தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி...
மாதவிடாய் இரத்தத்தை குடிக்கும் வினோதமான பெண் : வைரலாகும் வீடியோ!!
ஸ்பெயின்..
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா. இவருக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து குடித்தும் அதையே முகத்திற்கும் பயன்படுத்தி...
திருமணமான அடுத்த நாளே தேனிலவுக்கு பதிலாக மயானத்திற்கு சென்ற தம்பதி!!
திருமணமான அடுத்தநாளே..
திருமணமான மறுநாளே தேனிலவுக்குப் பதிலாக கல்லறைக்கு வந்த கணவன்-மனைவி ஆகிய இருவரும் ஒரே நாளில் 15 பேரை தகனம் செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது....
ஆப்பிள் என கருதி சாப்பிட்ட பழம் : பிஞ்சு சகோதரர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!
கொலம்பியா...
கொலம்பியா நாட்டில் இளம் சகோதரர்கள் இருவர் தங்கள் பாட்டியின் வீட்டு தோட்டத்தில் இருந்து சாப்பிட்ட பழத்தால் பரிதாபமாக ம.ர.ணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் உ.லுக்கியுள்ளது.
கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்திலேயே கடந்த ஞாயிறன்று...
கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் : நொடிப்பொழுதில் சுறாவால் நடந்த பயங்கரம்!!
சில்வா..
கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் ஒருவரை சுறா ஒன்று அ.ந்.தரங்க பகுதியை தா.க்.கிய சம்பவம் பெரும் சோ.கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேசிலை சேர்ந்த ஜோஸ் எர்னெஸ்டர் டா சில்வா 18 வயதுடைய இளைஞர் ஒருவர், பிரேசிலின்...
இளம்பெண்ணுடன் தாய்க்கு நேர்ந்த பயங்கரம் : வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தை!!
பிரித்தானியா...
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரும் அவரது தாயும் இ.ற.ந்.துகிடந்த நிலையில், அந்த வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் வழக்கை திசை திருப்பும் வகையில் அமைந்திருந்தன.
பிரித்தானிய அரசு ம.ரு.த்துவமனையில் ம.ரு.த்துவராக பணியாற்றிவந்தவர் Dr...
















