Wednesday, May 15, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
346 POSTS 0 COMMENTS
இன்னும் ரெண்டே நாள் தான். உறவினர்கள், நண்பர்கள் என ஊரே அத்தனை சந்தோஷமாக நிறைமாத கர்ப்பிணியை வரவேற்க தயாராகி இருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடைப்பெற உள்ள நிலையில், சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி அருகே மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு கடந்த...
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது . விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனசிக்கன் ரைஸில் அவரது பேரன் பகவதி தான் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில்...
தன்னுடைய காதலியின் ஆடை கிழிந்ததைக் கண்டு, அவளுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்த காதலனைத் திட்டுகிறார் விவசாயி. பின்னர், தனது லுங்கியைக் கழற்றி, அந்த இளம்பெண்ணிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்கிறார். மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சில வீடியோக்கள் உள்ளன. அவை மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் உள்ளிருந்து உங்களை அரவணைக்கும். ஒரு இளம் பெண்ணின் பாவாடை கிழிந்த நிலையில், அவருக்கு உதவும் ஒரு நபரின் நெகிழ்ச்சி செயல் நம்மை கவர்கிறது....
கன்னியாகுமரி பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவரது இரண்டாவது மகள் தாயாருடனும், முதல் மகள் ஆர்த்தி (21) தந்தையுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தை இறந்துவிட்டதாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் அளித்தார். புகாரின்...
புதுக்கோட்டையில் மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்ட அரசு மருத்துவர், இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர்கள் ராசு - தமிழரசி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் 2 மகன்கள். கூலி வேலை செய்தே இவர்கள் அக்த்தனை பேரையும் படிக்க வைத்துள்ளனர். இப்போது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களது 4-வது மகள் அஞ்சுதா (26) அரசுப் பள்ளியில்...
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான வேலைகளையும் கூட செய்து படிக்க வைக்கிறார்கள். அந்தவகையில் தந்தை ஒருவர் 33 வருடங்களாக பெட்டிக்கடை வைத்து தனது மகனை மருத்துவர் ஆக்கியுள்ளார். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் வசிக்கும் வாஹித் மூமின் என்ற மருத்துவர், தனது...
கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20 வயது கல்லூரி மாணவர் மோகித் என்பவர் பி.காம் படித்து வந்துள்ளார். இவர், கடந்த 26 -ம் திகதி தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது வாக்களித்து விட்டு வயல்வெளிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு...
19 வயசு தான்... எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது 19 வயது மனைவியைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர் ஒருவருக்கு இங்கிலாந்தில் உள்ள நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. பெருநகர காவல்துறையின் கூற்றுப்படி, சாஹில் ஷர்மா, 24, அக்டோபர் 29, 2023 அன்று போலீசாரை அழைத்து,...
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான மனிஷா. உத்தரபிரதேச மாநிலம், லக்னோ மாவட்டம், விகாஸ் நகர் செக்டார் சங்கோலி கிராமத்தை சேர்ந்தவர் மனிஷா (வயது 18). இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை வெளியிட்டு பிரபலமானவர். சம்பவத்தின் போது, அந்த பெண் லக்னோவில் உள்ள இந்திரா...
தமிழகம் முழுவதுமே வெயில் அதிகரித்து வரும் நிலையில், அதிகளவில் நீர் அருந்துங்கள் மக்களே.. உங்கள் குழந்தைகளையும் தேவையான அளவு நீர்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக்கோங்க. ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ...