Tamil 360 Admin
250 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சித்ரா (35). இந்நிலையில் இவர் சம்பவத்தன்று இவர் வீட்டின் முன் நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது. வலி தாங்க முடியாமல் சித்ரா அலறியதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
பின்னர் அவர்கள் சித்ராவை கடித்த பாம்பை தேடினர். புதருக்குள் இருந்த...
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர்.
அதில் அபராதத் தொகை ரூ.1.36 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். அதாவது, அந்தப் பெண் இதற்கு முன் செய்த போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்துடன் கூடுதலாகத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த பெண் ஓட்டி வந்த ஹோண்டா...
தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்.. ஆத்திரத்தில் கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவி!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி மாவட்டம் குழிக்கோடு அருகே வண்டவிளை பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிதாஸ் (58), லதா (48). தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கொத்தனார் வேலை செய்து வந்த ஹரிதாஸ் என்பவர் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஹரிதாஸ் வழக்கம் போல் மனைவியிடம் தகாத வார்த்தைகளால் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி லதா, வெந்நீரை...
ஒரே கலர் சட்டை… ஒரே மாதிரியான வாசகம்… ஒரே மரத்தில் ஒரே கயிற்றில் இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை!!
Tamil 360 Admin - 0
கர்நாடகா மாநிலம், கட்டாக் மாவட்டம், கஜேந்திரகர் தாலுகாவில் நரேகல் என்ற கிராமம் உள்ளது.. இங்கு பெரும்பாலானோர் விவசாயிகள்.. காலை கிராம மக்கள் வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு வந்தனர். அப்போது, வயல் அருகே உள்ள புளிய மரத்தில் ஆணும், பெண்ணும் தூக்கில் தொங்கியதை பார்த்து அலறியடித்து ஓடினர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அந்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் இருவரும் கட்டாக் மாவட்டம்...
வீட்டுக்கு ஒருத்தர், பிரபல யூ-ட்யூபர்களாக வலம் வருகிறார்கள். சமையல் செய்வதில் துவங்கி, அடுத்த தலைமுறை இளைஞர்கள் ஷாப்பிங் செய்வது, வீட்டுல சிப்ளிங்ஸ் அலப்பறை. எங்க அம்மா பெஸ்ட், என் தம்பி வொர்ஸ்ட் என்று விதவிதமாக ஐடியாக்களைப் பிடித்து யூ-ட்யூப்பிலும், இன்ஸ்டாவிலும் கலக்கி வருகிறார்கள்.
பாக்கெட் மணியையும் தாண்டி, தந்தையின் சம்பளத்திற்கு நிகராக ஹிட் அடிக்கிறவர்களும் உண்டு. அதே சமயம், என் வீடியோவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று உறவினர்களின் திருமண...
நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.. மனமுடைந்த பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
ஒருதலைக்காதலால் நேரிலும், செல்போனும் தொடர்ந்து வாலிபர் டார்ச்சர் செய்ததால் மனமுடைந்த 16 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தம் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
அத்துடன் அந்த மாணவியிடம், தான் காதலை...
ஆசைகாட்டி பலமுறை பாலியல் உறவு.. திருமணம் செய்துகொள்ள சொன்ன பெண்ணுக்கு கத்திக்குத்து!!
Tamil 360 Admin - 0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த ஆதித்யா சிங் என்ற 27 வயது நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
கர்நாடகாவில் திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த ஆதித்யா சிங் என்ற 27...
கல்லூரியில் இருந்தே காதல்… காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் தூக்கில் தொங்கிய விபரீதம்!!
Tamil 360 Admin - 0
கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த போதில் இருந்தே காதலித்து வந்த நிலையில், காதல் கைகூடாததால், காதலனுடன் சேர்ந்து புதுமணப்பெண் தூக்கில் தொங்கி உயிரைவிட்ட பரிதாபம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இருவரும் கல்லூரி படிக்கும் போதே காதலித்து வந்துள்ளனர். ஆனால் தங்கள் காதலை...
பிரபல யூ-ட்யூபர் தம்பதியர், தங்கள் குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் வசித்து வந்த பிரபல யூ -ட்யூபர் தம்பதியர் கார்விட் (25) மற்றும் நந்தினி (22) ஆகிய இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்கள்.
யூடியூப், ஃபேஸ்புக் போன்றவற்றில் இவர்கள் எடுத்த பல குறும்படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த குறும்படங்களுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்களும் ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களது...
அடுத்த வாரம் திருமணம்… காதலியைக் கத்தியால் குத்தி கொன்று, உடலை எரித்த காதலன் தானும் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும் தெரிய வந்துள்ளது.
திரிதாலா பட்டித்தர கங்கநாத் பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரிவியா (30). இவர் வழக்கம் போல காலையில் வேலைக்குச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திரிதாலா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் பிரிவியாவைக் கொலை...