Friday, May 17, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம். ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும் சம்பவம் கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் அரங்கேறியிருக்கின்றது. அதாவது, கடந்த 70 ஆண்டுகளாக ஒவ்வொரு தலைமுறையினராக அந்த சைக்கிளை பரமாரித்து பயன்படுத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜே பால். ஐடி ஊழியரான இவர் கடந்த ஜூன் 3ம்...
டேனியல் பாலாஜி அபார திறமைசாலி வளர்ந்துவரும் அற்புதமான நடிகர். தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக் கொண்டு மிரட்டி வருபவர்.பொல்லாதவன் படத்தில் தனுஷை விட இவர் அதிகமாகப் பேசப்பட்டவர். ஹீரோ வாய்ப்பை நாசுக்காக மறுத்து வரும் புத்திசாலி நடிகர். சூட்டிங் ஸ்பாட்டில் மிக எளிமையாக இருப்பார். கேரவன் கொடு,ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு கொடு என்றெல்லாம் அடம் பிடிக்கும் டைப் அல்ல.அதே போல டேனியல் இயக்குனர்களின் நடிகர் என்று பெயர் பெற்றவர்....
பேன் ஒரு பெரும் தொல்லைதான். தலை முடியில், அடி வயிற்றில் வசித்துக் கொண்டு மனிதரின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் அருவருப்பான புல்லுருவி. சமூகத்தில் பலர் முன்னிலையில் தலையை சொறிய வைக்கும் பேன், ஒரு சிறிய, இறக்கையில்லாத பூச்சி. கண்ணுக்கு சரிவர தெரியாத சிறு உருவமாக இருந்தாலும், மனித ரோமங்களையும், ஆடையையும் நன்றாக கெட்டியாக பிடித்துக் கொள்ளும் பலமுடைய கொக்கிகள் உள்ள கால்கள் கொண்டது. ட்டையான, உருவத்துடன் வறண்ட தோலும் உள்ளதால் பேனை...
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கியமான நிகழ்வு. அதனால்தான் முன்னோர்கள் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அதிலும் தமிழ்த்திருமணம் என்றாலே ரொம்பவும் ஷ்பெசல்தான். அப்படிப்பட்ட தமிழ் திருமணங்கள்கூட இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது. அதற்கு ஒரே காரணம் கொரோனா தான். மெட்டி ஒலி சீரியலில் டைட்டில் சாங்கில்வரும் அம்மி அம்மி அம்மி மிதித்து…அருந்ததி முகம்பார்த்து என்னும் பாடல்வரிகள் வெறுமனே கடந்துபோகும்வரிகள் அல்ல…நம் தமிழர் திருமணங்களின் பெருமிதம். ஊரையே கூட்டி நடந்த...
குத்தகை வசதிகளின் கீழ் வாகனங்களை கொள்வனவு செய்து கடன் தவணைகளை செலுத்தத் தவறும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை நிறுவனங்கள் பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அதற்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். குத்தகை நிறுவனங்கள் அவ்வாறு வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு முன்னர் காவல்துறையினருக்கு தெரியப்படுத்துவதில்லை. வாகனத்தை பறிமுதல் செய்ததன் பின்னரே அவர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்கின்றனர். பலவந்தமாக மேற்கொள்ளப்படும்...
இந்தியாவில், தின்பண்டம் என நினைத்த ஆறு வயது குழந்தை பாறை உடைக்கும் வெடி மருந்தை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் யானை ஒன்று அன்னாச்சி பழத்தை பசியால் சாப்பிட்ட போது, அதில் இருந்த வெடி மருந்து வெடித்ததால், பரிதாபமாக உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேச மாநிலத்தில் கர்ப்பமாக இருந்த பசு சாப்பிட்ட உணவில் வெடி மருந்து இருந்ததால் அதன் வாய் சேதமடைந்தது உயிரிழந்தது. இந்த...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரியில் உள்ள நீரானது அடர் பிங்க் நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ளது லோனார் கிராடர் ஏரி. இந்த ஏரி சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. அதாவது, ப்ளீஸ்டோசீன் காலத்து ஏரி இதுவென கூறப்படுகிறது. ப்ளீஸ்டோசீன் என்பது குவாட்டர்னரி காலத்தின் முதல் சகாப்தம் அல்லது செனோசோயிக் சகாப்தத்தின் ஆறாவது சகாப்தமாகும். இந்த ஏரி சுமார்...
இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் கங்கா குமார். இவர் மனைவி சரோஜ் (21). சரோஜ் 8 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் தினக்கூலி வேலை செய்து வந்த குமார் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக குமார் -...
தமிழகத்தில் தாய் மாமாவோடு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 வருடத்துக்கு முன்பு இவருடைய மனைவி இறந்துவிட்டார். தனது குழந்தைகளுடன் ரவி, வசித்து வருகிறார். இதற்கிடையில் திண்டிவனத்தை சேர்ந்த ரவியின் அக்கா மல்லிகாவின் மகள் திவ்யா (27) என்பவர் கடந்த 3...
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த இராணுவ அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் இன்று மாலை...