Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஆந்திர விழாவில் காற்றில் பறக்க விடப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள்..! பக்தர்களின் செய்கையால் ஆந்திராவில் ச ர்ச்சை!!
Tamil News - 0
ஆந்திர.......
ஆந்திர மா நி லத்தில் நடைபெற்ற விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டது ச ர் ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மா நி லத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கிருபாலா கிராமத்தில் உகாதிக்கு மறுநாள் சாணி அ டி திருவிழா நடத்துவது வ ழக்கம்.
இதே போல இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஏராளமானவர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவர் மீது, ஒருவர் சாணி உருண்டைகள்...
பவித்ரா........
சென்னையில் தன்னுடைய தந்தைக்கு இ.த.யத்தை தானமாக கொடுக்க இ.ள.ம்.பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சோ.க ச.ம்.பவம் ந.ட.ந்துள்ளது.
சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (24). பி.காம் படித்துள்ள பவித்ரா, கொ.லை.க் கு.ற்.றம் சா.ட்.டப்பட்டு சி.றை.யில் அடை.க்.கப்பட்டிருந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்த பவித்ரா, தாய்- தந்தையுடன் வசித்து வந்துள்ளார், இந்நிலையில் பாஸ்கருக்கு உ.ட.ல்.நிலை பா.தி.க்.க.ப்பட்டது. மஞ்சள் காமாலை தீ.வி.ர.ம.டைந்ததால், கல்லீரல் க.டு.மை.யாக...
தன்னை 2 -வது திருமணம் செ.ய்.து கொ.ண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அ.டி.த்து துன்புறுத்துவதாக நடிகை புகார்!!
Tamil News - 0
ராதா.........
பிரபல திரைப்பட நடிகை ராதா தனது கணவர் தன்னை அ.டி.த்து து.ன்.புறுத்துவதாக விருகம்பாக்கம் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளி.த்துள்ள ச.ம்.பவம் க.டும் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தரா டிராவல்ஸ், அ.டா.வடி, காத்தவராயன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ராதா (39). இவர் சென்னை எழும்பூர் கா.வல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செ.ய்.துகொண்டு இருவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலிகிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
அவர் ஏற்கனவே பல்வேறு...
அ.சிங்கமாக மெசேஜ் அனுப்பிய மேனேஜர்! துடைக்கும் க.ட்டையால் அ.டி.த்து து வம்சம் செ.ய்த பெண்! வைரல் வீடியோ!!
Tamil News - 0
சீனா.......
வடகிழக்கு சீனாவை சேர்ந்த ஒரு அ.ர.சு ஊழியர், தனது அலுவலக உயர் மேலாளரை துடைக்கும் க.ட்.டையால் அ.டி.த்துள்ளார்.
வடக்கிழக்கு சீனாவில் ஒரு அரசாங்க அலுவலக ஊழியர் தனது மு தலாளி து.ன்.பு.றுத்தியதை அடுத்து சோர்வடைந்து அவரை து.டை.ப்பத்தால் அ.டி.த்துள்ளார்.
மேலும் புத்தகங்களையும் தண்ணீரையும் அவர் மேல் வீ.சி.யுள்ளார். அந்த முதலாளி அந்த பெண்ணுக்கு பா.லி.யல் து.ன்.பு.றுத்தல் அ ளித்ததாக கூறப்படுகிறது.
14 நிமிடம் உள்ள இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்...
கடனை திருப்பிக் கொடுக்காததால் தாயின் கண்முன்னே சி.று மியை சீ.ர.ழிக்க வந்த தந்தை-மகன்! ப.ர.பரப்பு ச.ம்பவம்!!
Tamil News - 0
இந்தியா...........
இந்தியாவில் க.ட.னை திருப்பிக் கொடுக்காததால் தந்தை - மகன் இருவரும் 16 வயது சிறுமியை தாயின் கண் முன்னே து.ஷ்.பி.ரயோகம் செ.ய்.ய முயற்சித்துள்ள ச.ம்.பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தகியுள்ளது.
இந்திய மா.நி.லம் பஞ்சாபில், லூதியானா பகுதியில் வசிக்கும் 39 வயது பெண், கடந்த சில மாதங்களுக்கு முன் 45 வயது மிக்க தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரிடம் அ.வ.சர தேவைக்காக ரூ. 10,000 க.டன் வாங்கியுள்ளார்.
சில மாதங்கள் ஆகியும் அதனை...
குவியல் குவியலாக எ.ரி.க்.கப்படும் ச.ட.ல.ங்கள்! புகைப்படங்கள்-வீடியோவை தடுக்க அ.ர.சின் நடவடிக்கை!!
Tamil News - 0
இந்தியா..........
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தின் ஆற்றங்கரையில் ச.ட.ல.ங்கள் எ.ரி.க்.கப்படுவதால், அதன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை தடுப்பதற்காக அ.ர.சு அ.தி.ரடி நடவடிக்கையில் இ.ற.ங்.கி.யுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தீ.வி.ர.மாக பரவி வருகிறது. குறிப்பாக வ.ட.மா.நி.லங்களில் இந்த கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் உ.த்.திரப்பிரதேசத்தின் லக்னோ மாநகராட்சி க.ழ.கத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவாலும், பிற காரணங்களாலும் இ.ற.ந்.த.வர்களின் உ.ட.ல்.களை எ.ரி.யூ.ட்.ட இ ட மின்றி வரிசையில் காக்க வைக்கப்படுவதாக செ ய்திகள் வெளியாகின.
இதையடுத்து,...
இந்தியாவில்..
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டில் வைத்து கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப் பட்டுள்ளனர். ஆந்திராவில் தான் இந்த கொ.டூ.ர ச.ம்பவம் நடந்துள்ளது.
அமராவதியில் ஜுடடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ்(65), உஷா ராணி (35), உதய் (2), ஊர்வசி (6 மாத குழந்தை), ரமா தேவி (53) மற்றும் அருணா (37) ஆகியோர் தான் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.வ.ர்.க.ள் ஆவார்கள்.
இவர்கள் வீட்டுக்குள் அப்பல்ராவ் என்பவர் இன்று அதிகாலை நுழைந்துள்ளார். பின்னர்...
தமிழகத்தில்..
கணவர் வெளிநாட்டுக்கு வேலை சென்றுவிட்டதாக ம.னைவி கூறி வந்த நிலையில் அவர் ஏற்கனவே கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட அ.தி.ர்.ச்.சி சம்பவம் அ.ம்.பலமாகியுள்ளது.
தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நிலையில் இ.ளைஞர் ச.ட.ல.ம் க.ண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொ.லை வழக்கில் து.ப்.பு கிடைக்காததால் பொ.லி.சார் அதை கி.ட.ப்பில் போட்டனர்.
இந்த நிலையில் மாவட்டத்துக்கு புதிய உயர் அதிகாரியாக முகேஷ் ஜெயக்குமார் பொறுப்பேற்ற நிலையில் அந்த கொ.லை வ.ழக்கை...
இன்றைய ராசிபலன்................
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் தற்போது உங்கள் கைக்கு வந்து சேரும். உங்களுடைய அழகும் இளமையும் கூடும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்....
தண்ணீர் தொட்டிக்குள் துள்ளி குதித்து குளித்து மகிழும் யானைக் குட்டி! மில்லியன் இதயங்களை ரசிக்க வைத்த காட்சி..!
Tamil News - 0
யானைக் குட்டி...
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பலரும் ஆறு, குளம், அருவி என ஓடிக்கொண்டிருக்க இங்கு யானை ஒன்று சிறிய டப்புக்குள் இருக்கும் இடத்தில் இருந்தே தண்ணீரில் மகிழ்ந்து விளையாடும் வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது.
இதுதொடர்பான வீடியோவில், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்த யானைக் குட்டி, அதில் முழுமையாக படுத்து தனது உடலை நனைத்துள்ளது.
தொடர்ந்து, வெளியே வர மறுத்து, அந்த சிறு தொட்டிக்குள்ளேயே புரண்டு,...