தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்.. விரட்டிப் பிடித்து மணமகள் செய்த தரமான சம்பவம்!!
உத்தர பிரதேசம்...
உத்தர பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம் பெண்ணொருவரும் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், ஒருவழியாக இவர்களின்...
அவர் என் புருஷன் நீ எப்படி கல்யாணம் செய்யலாம்? மணமகளுக்கு போட்டோ அனுப்பிய திருநங்கை.. மணமகன் தற்கொலை!!
சேலம்.....
அவர் என் கணவர் என மணமகளுக்கு திருநங்கை ஒருவர் போட்டோ அனுப்பிய விவகாரத்தில் திருமணம் நின்று போனதால் மனமுடைந்த மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை...
செல்போனால் வந்த வினை.. இரண்டு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முத்துக்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு ராமுத்தாய் (வயது 30) என்ற மனைவியும் 6 வயதான நிஷா மற்றும் 3 வயதான அர்ச்சனா தேவி என்ற...
தர்காவில் கேட்ட அலறல் சத்தம்.. ஓடிவந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான் கான்.. 34 வயதாகிறது.. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் சஜிதா பேகம்.. 25 வயதாகிறது..
2 குழந்தைகள்: இவர்களுக்கு...
குடிசை TO கோபுரம்.. திடீரென சூப்பர் மாடலாக அவதாரம் எடுத்த சிறுமி : யார் இந்த மலீஷா?
மலீஷா..
குஜராத் மாநிலம் செளராஷ்டிரா பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வரும் 'கார்வா' என்ற சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சமூகத்தை சேர்ந்த 12 வயது மலீஷா என்ற சிறுமியின் குடும்பம்,...
18 வயசு முடிஞ்ச ஒரு வாரத்திலேயே 32 வயது ஆசிரியருடன் ஓட்டம் பிடித்த பள்ளி மாணவி!!
கன்னியாகுமரி......
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்துள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதே பள்ளியில் 32 வயதுடைய ஆங்கில ஆசிரியர் பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. அதே பள்ளியில் ஒரு மாணவி...
“என்னை ஏமாத்திட்டா”… இரவில் காதலியின் வீட்டிற்கு சென்று இளைஞன் செய்த கொடூரம்!!
ஷாஜாபூர்..
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பெர்ச்சா என்ற இடத்தில் நேற்று இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்...
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த தந்தை : மகன் செய்த வெறிச் செயல்!!
சிவகங்கை...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெரிய கோட்டையை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மனைவி செல்லம்மாள். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து மகன் முருகேசனுடன் வாழ்ந்துவருகிறார்.
அடைக்கலம், வேறு ஒரு பெண்ணை அழைத்துவந்து...
கள்ளக் காதலியின் நடத்தையில் சந்தேகம்.. கடற்கரைக்கு அழைத்துச் சென்று காதலன் செய்த கொடூரம்!!
விசாகப்பட்டினத்தில்...
விசாகப்பட்டினத்தில் காதலி வேறு ஒருவருடன் உறவில் இருந்து வருகிறார் என்கிற சந்தேகத்தில் காதலன் கடற்கரைக்கு தனியாக அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம் பெண்...
வீடியோ எடுத்தபடியே பைக் ரைடு…. 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே நேர்ந்த சோகம்!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதம் பரபரப்பாக வாகனங்கள் சென்றுக்கொண்டே இருக்கும் இந்த நிலையில், அதேபகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள்...