கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய இளம்பெண்.. வைரலாகும் வீடியோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது. இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார்....
காதலுக்கு எதிர்ப்பு… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி!!
தென்காசி..
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், வடிவம்மாள். அவர் குமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவருகிறார்.
அதேபோல், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குத்தாலிங்கம். இவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி காவல்...
பிறந்த நாளுக்கு முந்தைய நாள் இறந்த சிறுவன்… சிறுவனின் ஆசையை நிறைவேற்ற திரண்ட நண்பர்கள்!!
தெலங்கானா...
தெலங்கானா ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் குணவத் ராவ் மற்றும் லலிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதில் சச்சின் என்ற மகன் ஒருவர் உள்ளார். நன்றாக படிக்கும் இந்த மாணவர் அதிகமான நண்பர்களையும் கொண்டுள்ளார்.
இந்த...
என்னை தேட வேண்டாம் என கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளைஞனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை!!
திருச்சியில்..
திருச்சியில் காதல் திருமணம் செய்த பள்ளி ஆசிரியை வேறொரு நபருடன் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோம்பைபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்.
இவர் கடந்த இரண்டு...
வேலைக்காக மஸ்கட் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!
பஞ்சாப்......
பஞ்சாப் மாநிலம், கபுர்த்தலா மாவட்டத்தைச் சேர்ந்த பர்மிந்தர் என்ற பெண்மணி, தனது வீட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த மார்ச் மாதம் வேலைக்காக ஓமனில் உள்ள மஸ்கட்டிற்கு சென்றுள்ளார். ஒரு முகவர் மூலமாக...
ஆப் மூலம் தகாத உறவுக்கு அழைப்பு…. காரில் பதறிய மத போதகர் : நடந்தது என்ன?
தென்காசி....
தென்காசி மாவட்டம் வல்லம் என்ற பகுதியை சேர்ந்தவர் சார்லி அமல்சிங் (வயது 34). மதுரையில் உள்ள ஒரு தேவலாயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவ்வப்போது சொந்த ஊரான வல்லம் பகுதிக்கு வந்து செல்வது...
எத்தனை தடவை சொன்னாலும் கேட்காத காதலி.. கடற்கரைக்குக் கூட்டிப்போய் காதலன் செய்த கொடூரம்!!
ஆந்திராவில்..
ஆந்திராவில் காதலிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த நபர், ஆள் நடமாட்டம் இல்லாத பார்க்கில் வைத்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திராப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் நகரில்...
10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்… கதறி அழுத பெற்றோர்!!
நாகை..
நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியில் கோபால் - இந்திரா தம்பதி வசித்து வந்தனர். மீனவரான கோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். இதனால் இந்திரா, அவரது மகள் குணவதி( 15)...
ரூம் போட்ட காதலர்கள்.. காதலியின் அருகில் படுத்து ஊழியர் சில்மிஷம்.. செல்போனில் சிக்கிய பகீர் வீடியோக்கள்!!
செங்கல்பட்டு..
கூவத்தூர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் காதல் ஜோடியினர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த ஊழியரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே...
ஒரே மேடையில் சகோதரிகளை மணந்த இளைஞர் : வெளியான வைரல் வீடியோ!!
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. உனியாரா உட்பிரிவில் உள்ள மோர்ஜாலா கிராமத்தை சேர்ந்த ஹரி ஓம் என்ற இளைஞர் சகோதரிகள் இருவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்த...