Sunday, May 12, 2024

இந்திய செய்திகள்

ட்ரெண்டான வாட்ஸ்-அப் குரூப்…. மனைவிகளை மாற்றி உல்லாசம் : புகார் கொடுத்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் கோட்டயம் அருகே கணவருடன் வசித்து வந்த 26 வயது இளம்பெண் ஒருவர், காவல்துறையில் அளித்த புகார் இந்தியாவையே அதிரவைத்தது. அப்பெண் அளித்த புகாரில், எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன்...

பள்ளி ஆசிரியை இன்ஸ்டா வாலிபருடன் ஓட்டம்.. அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்!!

0
திருச்சி... திருச்சி அருகே திருமணமான பள்ளி ஆசிரியை வாலிபருடன் பழக்கமாகி வீட்டை விட்டு ஓடி போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த...

பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிச் சென்ற தாய்.. கடித்துக் குதறிய நாய்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பாதி உடலைக் காணாத நிலையில், பச்சிளங்குழந்தை ஒன்றின் உடலை அந்த பகுதியில் உள்ள நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து,...

விபத்தில் உயிரிழந்த 10ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உறுப்பு தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர் பினீஷ்குமார் - ரஜினி தம்பதி. இவர்களுக்கு சாரங் என்ற மகன் உள்ளார். இவர், அந்த திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அரசு ஆண்கள் பள்ளியில் 10ம்...

“நான் கல்விக்கு தகுதியில்லாதவன்” கடிதம் எழுதிவிட்டு 11ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
சிதம்பரம்..... சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள கேஆர்எம் நகரில் வசித்து வருபவர் ஜானகி. இவரது மகன் 16 வயது ஜீவா. இவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று 11ம் வகுப்பு...

பள்ளி மாணவன் கழுத்தை அறுத்து கொலை : காதல் விவகாரத்தில் நடந்த விபரீதம்!!

0
தேனி.... தேனி அருகே வீருசின்னம்மாள்புரத்தில் வசித்து வருபவர் கமலேஷ்வரன். இவர் , பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தந்தையை இழந்த கமலேஷ்வரன், தனது தாய் மற்றும் தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்த்து வந்தார். இவர்...

அண்ணன் – தங்கையாக பழகிய உறவு… வீட்டுக்கு அழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து செய்த கொடூரம்!!

0
குமரி மாவட்டம்.. குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிபின் பிரியன்(29). கார் ஓட்டுநராக உள்ளார். பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்த மாணவிக்கு உடன்பிறந்தவர்கள் இல்லாத நிலையில்...

சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த ஆசிரியருக்கு நடத்த பரிதாபம்!!

0
அரியலூர்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வேந்திரன். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று எரித்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி...... கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகேயுள்ள சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் 19ம் தேதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்தது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு...

56 வயதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய பெண் : சுவாரஸ்ய தகவல்!!

0
தமிழ்நாட்டில்.. தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 மாணவர்கள் எழுதியிருந்தனர்....