Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

விடிஞ்சா கல்யாணம்… நள்ளிரவில் மாப்பிள்ளை செய்த செயலால் மணமகள் எடுத்த விபரீத முடிவு!!

0
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி (22) என்ற இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த வகையில்...

வெளிநாட்டில் கணவன்… சொந்த ஊரில் மனைவி தகாத உறவு.. இறுதியில் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல்...

ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம்...

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் - பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம்...

திருமணமானவர்கள் தான் டார்கெட்… 10க்கும் மேற்பட்ட பெண்கள் : காமப்பார்வையால் போலீசில் சிக்கிய இளைஞன்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் காலேஜ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது, 26 வயது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து...

கல்யாணம் ஆகி 7 நாள் ஆகியும் நெருங்க விடாத புதுப்பெண் : அதிர்ந்துபோன கணவன்!!

0
இந்தூர்... சமீப காலமாகவே, திருமணத்தை சுற்றி அரங்கேறும் பல நிகழ்வுகளை நாம் அதிகம் கடந்து சென்றிருப்போம். அதிலும் குறிப்பாக, கல்யாண மேடையில் வைத்து, கடைசி நிமிடத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உல்டாவாக ஏதேனும்...

சாகும் முன் காதலிக்கு உருக்கமாக மெசேஜ்… நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தான் காதலித்து வந்த பெண்ணுடன் திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், காதலியின் தாய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதால், மனமுடைந்த காதலன், வாட்ஸ்...

அண்ணியுடன் கள்ளக் காதல்.. அண்ணனை விருந்துக்கு அழைத்த தம்பி… கடைசியில் நேர்ந்த விபரீதம்!!

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து...

மறுபிறவி எடுத்த சிறுவன் அம்மாவை மகள் எனவும், பாட்டியை மனைவி என அழைக்கும் ஆச்சர்யம்!!

0
ரத்தன்பூரில்.. திரைப்படங்களில் மறுபிறவி கதைகளை சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் கூட நிஜத்தில் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை வேலையப் பார் என்போம். ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள். சில உண்மையும் கூட என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மைன்புரி...

இரண்டு மாணவிகளுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தபோது சிலுமிஷங்களில் ஈடுபட்டு கடந்த 2019 இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரது சொந்த ஊரிலேயே கம்பெனி ஒன்றை...