Saturday, May 4, 2024

இந்திய செய்திகள்

காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண் : திருமணத்தின் பின்னர் நடந்த சோகம்!!

0
சேலம்.. பேஸ்புக் மூலம், நட்பாக பழகி, பின்னர் காதலித்து இறுதியில் திருமணமும் செய்து கொண்டுள்ள நிலையில், அவர்கள் கணவர் - மனைவியாக வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு,...

கள்ளக்காதலின் உச்சம்.. யூடியூப் பார்த்து மனைவி செஞ்ச பகீர் காரியம்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரி பகுதியில் குணசேகரன் (30) - இளவரசி (27) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குணசேகரன்- இளவரசி தம்பதி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு,...

தாயுடன் கள்ள உறவில் இருந்த ஆண்கள் : கிராமத்தையே அலறவைத்த மகள் : நடந்தது என்ன?

0
ஆந்திரா.. ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் சந்திரகிரி அருகே உள்ளது புதிய சேனம் பட்டிலா என்கிற கிராமம். இந்த கிராமத்தில் 19 வயதான கீர்த்தி தனது தாயுடன் வசித்து வந்திருக்கிறார். தாய்க்கு அதே கிராமத்தைச்...

அக்கா கணவரால் க.ர்ப்பமான தங்கை… துணிச்சலாக எடுத்த அ.திரடி முடிவு!!

0
திருச்சி.. திருச்சி காந்தி சந்தை அடுத்த தனரத்தினம் நகரை சேர்ந்தவர் சையத் அலி பாத்திமா. இவரது அக்காள் நிபத் என்பவர் தனது கு.ழந்தைக்கு உ.டல்நிலை சரியில்லை என கூறி அழைத்ததின் பேரில், பாத்திமா தனது...

தமிழ் பெண்ணை விழுந்து விழுந்து காதலித்த வெளிநாட்டவர் : இந்த ஒரே ஒரு காரணத்துக்காக தானாம்?

0
ஜெர்மனி... ஜெர்மனி இளைஞர் ஒருவரை தமிழ் பெண்ணை தேடிப்பிடித்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அழகிய காதல் கதை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூர் பகுதியைச் சேர்ந்தவர் லாசர். இவரது...

“மகளை பத்தியாச்சும் கொஞ்சம் நெனச்சு இருக்கலாம்”.. வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பியதும் குடும்பத்துடன் நபர் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம், திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷன் (வயது 48). இவர் வளைகுடா நாட்டில் வேலை செய்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர்...

நைட்டானா ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. வரமறுத்த மனைவி.. தலைக்கேறிய காமத்தால் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

0
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (62). விவசாயி. இவரது மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாளும், தனமும்...

என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத...

0
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் - திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத...

“இந்து என நினைத்து பழகினேன்… நெருக்கமான பிறகே முஸ்லிம் என தெரிந்தது” இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லை..... நெல்லை நபருடன் தோழியின் திருமணத்தில் அறிமுகமாகி பேஸ்புக்கில் காதலர்களாகி இறுதில் கர்ப்பமாகி ஏமாந்த மலேசிய பெண் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மலேசிய பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறி...

விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருச்சி..... திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5). பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன்...