Sunday, May 19, 2024

இந்திய செய்திகள்

மகன் கண்ணெதிரில் இளைஞனுடன் உல்லாசம் அனுபவித்த தாய் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
பீகார்.. தனது தாயுடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்த இளைஞனை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம்  நடந்துள்ளது. இந்த வழக்கில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெரும்பாலான...

தங்கை உறவுமுறை பெண்ணை ஆபாச படம் எடுத்து வைத்து மிரட்டிய அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
சென்னை.. சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (43) இவரது மனைவி பேபி (38) இவர்களது மூத்த மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது (21)நேற்று...

இரவு நேரங்களில் துணிச்சலாக ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுநர் : குவியும் பாராட்டுக்கள்!!

0
சென்னை.... "நிமிர்ந்த நன்னடை.. நேர்கொண்ட பார்வை" என்று பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப பெண்கள் பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். குறிப்பாக வாகனம் ஓட்டும் தொழிலில் ஆண்களுக்கு இணையாக களத்தில் இறங்கி கலக்குகின்றனர். அப்படி ஒரு...

மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து உயிரை மாய்த்த இளம்பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி நீலாவதி நகரை சேர்ந்தவர் சூர்யா (30). இவரது மனைவி காளியம்மாள் (25). இவர்களுக்கு திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆன நிலையில் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது....

காதல் வலையில் வீழ்த்தி வாலிபரை கொலை செய்த இளம்பெண்ணின் வழக்கில் திடீர் திருப்பம்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த வாலிபர் மாரிமுத்து. இவருக்கு 27 வயதாகிறது. டிப்ளமோ படித்து முடித்துள்ள மாரிமுத்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த...

கணவன் மகனுக்குத் தெரியாமல் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 53 வயது பெண் : சுவாரஸ்சிய தகவல்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்பனா. இவர் 37 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தந்தை இறந்ததால் குடும்பம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இவரால் தனது பள்ளி படிப்பை தொடரமுடியவில்லை. அப்போது அவருக்கு...

மணமகள் தேவை.. முழு பயோ டேட்டாவுடன் போஸ்டர் அடித்து ஒட்டிய இளைஞர் : வியந்துபோன மக்கள்!!

0
மதுரை.. திருமணத்திற்கு வரன் தேடுவது எப்போதுமே சிரமமான காரியம் தான். அறிவியல் வளர்ச்சி காரணமாக மேட்ரிமோனி உள்ளிட்ட வசதிகள் வந்த பிறகும் கூட தங்களுக்கு இணையான வரங்களை கண்டறிய முடியாமல் பலரும் தவிப்பதை சமகாலத்தில்...

மாயமான 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு : விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்!!

0
தேனி.. தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் 17வது பள்ளி மாணவர் ஒருவரை, அவரது நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதும், அதன் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள்...

காதலித்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்த இளைஞர் : அதிர்ந்து போன கிராமமக்கள்!!

0
ஜார்க்கண்ட்.. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பண்டா கிராமத்தில் வசிப்பவர் சந்தீப் ஓராவன். இவர் குசும் லக்ரா என்ற பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தையும்...

மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர் : பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கு இதுதான் காரணமா?

0
நடிகை சுவாதி.. நடிகை சுவாதியின் முகம் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட்...