Monday, May 6, 2024

இந்திய செய்திகள்

தண்ணீர் தொட்டி மீது படுத்துத் தூங்கிய இளைஞருக்கு நடந்த பரிதாபம் : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை.. சென்னை அடுத்த பல்லாவரம் பகுதியில் உள்ள கண்ணபிரான் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்கி. இவர் அதே பகுதியில் வீடுகளுக்கு டிஷ் அண்டனா பொருத்தும் தொழில் நடத்தி வந்தார். இந்நிலையில், விக்கி...

திருமண நாளில் மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம், ஜங்ஷன் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தி ராஜ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. முன்னதாக இவர்களின் திருமணத்தின் போது,...

தாயின் நினைவு தினத்திற்கு சென்ற சிறுமி : தந்தையின் கண்ணெதிரே நேர்ந்த சோகம்!!

0
சென்னை.. சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (44). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வருகிறார். இவரது மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்து உள்ளார். மனைவியின் நினைவு தினைத்தை...

பலகாரம் சுடும்போது ஒரு வயது குழந்தைக்கு நடந்த விபரீதம் : கதறும் தாய்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா...

காதல் திருமணம் செய்த தம்பதி… அண்ணன் உள்ளிட்ட இருவரால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கும்பகோணம்.. கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்க வேலி கிராமத்தைச் சேர்ந்த சரண்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து வந்த...

குடும்ப தகராறில் இரண்டு பிள்ளைகளை தவிக்க விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சிதம்பரம்.. சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ், அவரது மனைவி ராதிகா. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு முற்றவே ராதிகா தனது தாய் வீடான...

ஜன்னல் வழியாக 150 வீட்டு பெண்களின் 400 ஆபாச வீடியோக்களை எடுத்த என்ஜினீயர் : அதிர்ச்சி சம்பவம்!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என்.எச்.காலனியில் ஒரு வீட்டின் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை ஒரு மர்ம நபர் மொபைல் போன் மூலம் வீடியோ எடுப்பதை பார்த்திருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், உடனடியாக சத்தம் போட்டு...

தனியாக இருந்த கள்ளக்காதல் ஜோடி… வெளியே கசிந்த விவகாரம் : கடைசியில் நடந்த விபரீதம்!!

0
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ், (வயது 42) தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அதே...

வங்கி மேலாளர் பண மோசடி வழக்கில் சிக்கலில் மாட்டிய அமைச்சர் : வெளியான பகீர் தகவல்!!

0
வேலூர்.. வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் உமா மகேஸ்வரி கைதாகியுள்ள...

கர்ப்பமான 17 வயது சிறுமி தற்கொலை முயற்சி… காதலனும் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் அஜய் (20). இவர் 17 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன்...