Friday, May 10, 2024

இந்திய செய்திகள்

விவாகரத்து செய்த கணவனை நம்பி அவர் வீட்டுக்கு சென்ற மனைவி! அங்கு போய் பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0
இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவர் மகள் மஞ்சிதர்...

இடிந்து விழும் குடியிருப்புகள்… சாலைகளில் மிதக்கும் சடலங்கள்: பேய் மழையில் மூழ்கிய நகரம்!!

0
இந்திய தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். டெல்லி ஐடிஓ அருகே அண்ணா நகர் பகுதியில் பெருவெள்ளத்தில் சிக்கி பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. இது...

பயத்தில் நடுங்கி போயிருந்த மக்கள்…ரத்த வெறி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழன்! தொடரும் வேட்டை..!!

0
விகாஸ் துபோவின் ரத்த வெறி ரவுடி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள அதே வேளையில், கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிச்சம் மீதி ரவுடி கும்பலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார்...

மனைவி மயங்கிவிழுந்துவிட்டதாக உறவினருக்கு போன் செய்த கணவர்… இறுதியில் அரங்கேறிய கொடுமை அம்பலம்!

0
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாளம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு கிராமத்தில், ஐயப்பன் 8 ஆண்டுகளுக்கு முன்பு அகிலாவை காதல் திருமணம்...

கொரோனா வார்டில் திடீரென நீர்வீழ்ச்சி போல் கொட்டிய மழை நீர்.. நடுங்கிய நோயாளிகள்: சிக்கிய வீடியோ ஆதாரம்!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் வார்டில் நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொட்டிய சம்வம் வீடியோவா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு...

கனமழையால் சாலையில் புதைந்த வீடுகள்..! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி..!!

0
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையைத் தொடர்ந்து ஐ.டி.ஓ அருகே அண்ணா நகரின் சேரி பகுதியில் ஆறு போல் மழை நீர் ஓடியதால் சாலையில் ஏற்பட்ட பெரிய...

திருமணமான பெண்ணுக்கு இருவரால் நடக்கவிருந்த கொடூரம்! தன் உயிரை பற்றி கவலைப்படாமல் கொழுந்தன் செய்த செயல்!!

0
இந்தியாவில் வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை தேடி வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 2 சகோதர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் ஷரதா நகரை சேர்ந்தவர் முன்னா. இவர் மனைவி...

வெளிநாட்டில் கணவன்கள்… தனியாக இருக்கும் மனைவிகளை குறி வைத்த இளைஞன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில்...

டவுசரை குட்டையாக தைத்த டெய்லர்.. ஆத்திரமடைந்த நபர் போலீசாரிடம் புகார்.. பின்பு நடந்த ட்விஸ்ட்!

0
டவுசரை சிறியதாக டெய்லர் தைத்ததால், போலீசாரிடம் சென்று நபர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே. இவர் சமீபத்தில் 2...

காதலியின் வீட்டுக்கு சென்ற காதலனின் வெறிச்செயல்!… தந்தைக்கும் நேர்ந்த கொடுமை!!

0
தமிழகத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து...