Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

2 பெண்களை வன்கொடுமை செய்த நபரிடம் பல லட்சம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் இவர் தான்! வெளியான...

0
இந்தியாவில் பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான நபரிடம் 35 லட்சம் ரூபாய் லஞ்சம் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்-மேற்கு மஹிலா காவல் நிலைய பொறுப்பாளராக இருப்பவர் ஸ்வேதா...

காதலித்து திருமணம் செய்தும் சந்தேகத்தால் சிதைந்த குடும்பம்! கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை!!

0
தமிழகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கணவனும் அடுத்த சில மணி நேரங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த...

சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாருக்கு சிறையில் தனி அறை: கைதிகள் நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு…!

0
மதுரை: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களுக்கு மதுரை மத்திய சிறையில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறை கைதிகள் அவர்களை நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தூத்துக்குடி மாவட்டம்...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு மறுமணத்துக்கு தயாரான இளம்பெண்! திருமணத்தன்று மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில் அழகு நிலையத்துக்கு சென்ற புதுப்பெண் மர்மநபரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோனு. இளம்பெண்ணான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவர் மனைவி...

உண்மை அலசல்: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொலையா?

0
ஊரடங்கு காலத்தில் 1200+ கி.மீ தந்தையை சைக்கிளில் அழைத்து சென்ற ஜோதி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என காட்டுத்தீயாய் பரவி வரும் தகவல் உண்மையல்ல என தெரியவந்துள்ளது. ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் குருகிராமில்...

இளம் வயது திருநங்கைகள் தான் குறி! ஆசை வார்த்தை கூறி சொகுசாக வாழ்ந்து வந்த இளைஞன்… அம்பலமான பகீர்...

0
தமிழகத்தில் திருநங்கைகளை குறிவைத்து ஏமாற்றி பண மோசடி செய்த நபர் குறித்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. இவருக்கும் புழல் பகுதியை சேர்ந்த முகமது உசேன் என்பவருக்கும்...

திருமணம் ஆன ஒரு நாள் கழித்து மனைவியை வேறொரு நபருக்கு விற்ற கணவன்! எவ்வளவுக்கு தெரியுமா? பகீர் பின்னணி!

0
பாகிஸ்தானில் திருமணமான ஒருநாளுக்கு பின்னர், கணவன், மனைவியை வேறொரு நபருக்கு விற்றுவிட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் Gujranwala பகுதியைச் சேர்ந்த உஸ்மான் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான ஒரு நாள்...

முன்பின் தெரியாத பெண்ணை வீட்டுக்குள் அனுமதித்த கோடீஸ்வரர்! அவருக்கு வந்த புகைப்படத்தால் காத்திருந்த அதிர்ச்சி!!

0
கேரளாவில் கோடீஸ்வர தொழிலதிபரை சில புகைப்படத்தை வைத்து மோசடி செய்து ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறிந்த பெண் உள்ளிட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர். அடிமலி நகரை சேர்ந்தவர் விஜயன். இவர் தொழிலதிபர் ஆவார்....

அக்காவின் திருமணம் முடிந்து 1 மணிநேரத்தில் உயிரிழந்த தம்பி… நடந்தது என்ன?

0
அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தம்பி விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன். இவரது மனைவி எல்லம்மா. இவர்களுக்கு 2 மகன்கள்...

மணப்பெண் கோலத்தில் பெண் செய்த வேலை! பரிதாபமாக வேடிக்கை பார்க்கும் புதுமாப்பிள்ளை? வைரலாகும் காட்சி..!

0
கொரோனா காலக்கட்டத்தில் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், டேட்டா எண்ட்ரி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கூறியுள்ளனர். இதனால் வொர்க் ஃப்ரம் ஹோமில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இந்த லாக்டவுண் காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த...