Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

உயிராக வளர்த்த உரிமையாளர் மரணம்.. சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட நாய்..!

0
உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த டாக்டர் அனிதா ராஜ் சிங் என்பவர் அம்மாநில சுகாதாரத் துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர், 12 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் யாரும் கவனிக்காமல்...

மணமேடையில் ஆடிப்பாடிய மணமக்கள்! பாதியிலேயே புதுப்பெண்ணின் அம்மாவுக்கு வந்த ஷாக் தகவல்!

0
சந்தோஷமாக திருமணம் நடைபெற்ற நிலையில், மணப்பெண்ணின் அம்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மணமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா காரணமாக திருமணம் போன்ற சடங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 50 பேருக்கு மேல் பங்கேற்க...

மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மகனுடன் சேர்ந்து அழுத கணவன்! விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை..!

0
இந்தியாவில் பெண்ணை அவரின் கணவனும், மகனும் சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராமா. இவர் மனைவி பார்வதி. இந்த தம்பதிக்கு நந்தலால்...

வெந்தயக்கீரை என்று பக்கத்து வீட்டு பையன் கொடுத்த இலை…! உயிருக்கு போராடும் குடும்பம்! நடந்தது என்ன?

0
உத்திர பிரதேசத்தில் கஞ்சா இலையினை சமைத்து சாப்பிட்ட குடும்பம் தற்போது உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் மியாகன்ஞ் என்ற கிராமத்தில் கிஷோர் என்ற நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு...

கொரோனா பாதித்தவரின் உடலை ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த உறவினர்கள்..!

0
இந்திய மாநிலம் மேற்குவங்கத்தில் மருத்துவரின் சான்றிதழ் கிடைக்காததால், கொரோனா பாதித்து உயிரிழந்த முதியவரின் உடலை குடும்பத்தினர் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். கொல்கத்தாவில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி மூச்சுத்...

எந்நேரமும் பெண்களுடன் பேசி வந்த கணவன்! வெறுப்படைந்த மனைவி எடுத்த முடிவு.. அக்கம்பக்கத்தினர் கண்ட அதிர்ச்சி காட்சி!

0
தமிழகத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொலை செய்த இளம்தாய் பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.கொளக்குடி எல்.இ.பி. தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (27). இவர் மகளிர் சுயஉதவி...

இறப்பில் கூட பிரியக் கூடாது… பரிதாபமாக உயிரிழந்த வயதான தம்பதி! தெரியவந்த காரணம்..!

0
தமிழகத்தில் வயதான தம்பதியினர், இறப்பிலும் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லர்அருள்சாமி (75). மீன்...

மனைவிக்கு பேய் இருப்பதாக மந்திரவாதியிடம் சென்ற தம்பதி.. பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்!

0
உத்திரபிரதேச மாநிலம் பெருநகர நொய்டாவில் இளம் வயது தம்பதிகள் வசித்து வருகின்றனர். கடந்த மாதங்களுக்கு முன் திருமணமாகி தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நிலையில், பெண்ணின் கணவருக்கு திருமணமான பின் ஏதோ சில...

ஜோதிகாவை கரம்பிடித்த நிகில்: எல்லையில் படுஜோராக நடந்த திருமணம்!

0
இபாஸ் கிடைக்காததால் தமிழக- கேரள எல்லையில் இரு வீட்டார் கலந்துகொள்ள இனிதே திருமணம் நடந்து முடிந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத்-சுலேகா ஆகியோரின் மகன் நிகில் (வயது 27). இவருக்கும் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த...

என் கணவரை கொன்றுவிட்டனர்! வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தமிழருக்கு என்ன ஆனது? அதிர்ச்சி தகவல்..!

0
வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த நபர் ஹொட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். சந்திரா என்ற பெண் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்...