Thursday, May 16, 2024

இந்திய செய்திகள்

திருமணமாகி கணவர்… 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவர் ஒரு ஆண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
இந்தியாவில் 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்து வந்த நபர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். கொல்கத்தாவில், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித...

சந்தேகப்பட்ட கணவன்… மனைவியின் சகோதரியிடம் சொன்ன வாரத்தை! பின் நடந்த விபரீத சம்பவம்!

0
புதுச்சேரியில் சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(38). மீனவரான இவருக்கு கவிதா என்ற 35 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு...

கணவர் என்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்தேன்! இறப்பதற்கு முன் மனைவி கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்!

0
தமிழகத்தில் தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்த மனைவி, தன் கணவர் எப்படியாவது தன்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்ததாக இறப்பதற்கு முன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை, மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி...

திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளம் தம்பதி! அதை வைத்து நெட்டிசன்கள் செய்த செயல்: கிடைத்த பதிலடி!!

0
இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் அர்னேஷ் மித்ரா. இவரும் எக்தா...

தன்னைவிட 25 வயது கூடியநபரை திருமணம் செய்த இளம்பெண்.. இரண்டே நாளில் நடந்த சோகம்..!

0
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால்தான் திருமணத்தை இரு இதயங்களை மட்டுமே இணைக்கும் நிகழ்வாக இல்லாமல், இரு குடும்பங்களை இணைக்கும் வைபோகமாக பார்க்கிறார்கள். அந்தவகையில் பிடிக்காத திருமணத்தை முன்னரே நிராகரிக்காவிட்டால் என்ன...

11 லட்சம் பாலோவர்ஸ்..! டிக் டாக் பிரபலம் திடீர் தற்கொலை..! 16 வயதில் விபரீத முடிவு! அதிர்ச்சி காரணம்!

0
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

விடுமுறைக்கு ஊருக்கு வந்த பேரன்கள் : ஆசையாய் கோழிக் குழம்பு வைத்து கொடுத்த பாட்டி : நிகழ்ந்த விபரீதம்!!

0
ஆந்திர மாநிலம் சித்தூர் கிராமிய மண்டலம் செருலோபள்ளியில் வசித்து வந்த தனம்மா என்பவர், தனது 2 மகன்களான ஜீவா, ரோஹித் ஆகியோரை குடிபாலாவில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பேரன்கள்...

பெற்ற மகளை கொன்று வீட்டுக்குள் புதைத்த தாய் : 6 வருடத்திற்கு பின்னர் அம்பலமான உண்மை!!

0
தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்து பெ ற்ற ம களை கொ ன்று வீட்டுக்குள் பு தைத்த தா யின் செ யல் ஆறு வருடத்திற்கு பின்னர் அ ம்பலமாகியுள்ளது. திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர்...

டீயில் சீனி காணாததால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூரன்!

0
இந்தியாவில் டீ-யில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டம் பார்பர் பகுதியை சேர்ந்தவர் பப்லு குமார் (40). இவரது மனைவி ரேனு(35), மூன்று...

ஓணானை தோளில் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்த நபர்.. அரண்டுபோன மருத்துவர்கள்..!

0
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜிதின் என்பவர் ஓணானை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அதன் மேல் தாடையில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வளர்ச்சியால் உணவு எடுத்துக்கொள்வது கடினமாக இருந்துள்ளது. இதையடுத்து, தன்னுடைய செல்லப்பிராணிக்கு...