CA தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பிடித்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகள்!!
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகள் CA தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்று சிறப்பான தேர்ச்சி அடைந்துள்ளார்.
மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சில தேர்வுகளில் தேர்ச்சி பெற கடின உழைப்பு, மன உறுதி மற்றும்...
“நான் சுயநினைவுடன் எழுதுவது”.. இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்.. சிக்கிய கடிதம்!!
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண்...
வீட்டு வேலைகளை செய்யும்படி அடித்து சித்ரவதை.. 16 வயதுச் சிறுமி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் அல்கான் தெருவில் வசித்து வருபவர் அமர்நாத் (45). அமைந்தகரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சங்கீதா கடந்த 10 ஆண்டுக்கு முன்...
கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. காதலர்களைப் பார்த்ததால் சிறுவன் கொலை.. கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது!!
ஓசூர் அருகே 8ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ்...
“கணவனோ, அவரது குடும்பமோ காரணமில்லை” காதல் திருமணம் செய்த இளம்பெண் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத...
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையில் வசித்து வருபவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா மேரி (26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார்.
இவரும், இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட்...
“நீ எனக்கு ஒரு டைம் பாஸ் தான்”.. பணம் கேட்டு தொல்லை செய்த காதலி கொன்று சடலத்தை பெட்ஷீட்டால்...
உத்திரபிரதேச மாநிலம் பதோஹி பகுதியை சேர்ந்த 25 வயதான சஹாப். பெண்களை காதலிப்பது ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்த சாஹப் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அல்கா என்ற கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பெண்ணை காதலித்து...
காதலிக்க மறுத்த பெண்ணை கொன்று தாலி கட்டிய காதலன்.. சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த சைக்கோ!!
கர்நாடக மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான அபிஷேக். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், 40 வயதாகியும் விவசாயம் செய்வதால் அபிஷேக்குக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.
அப்போது...
“உடம்பு எல்லாம் ஜில்லுனு இருக்கு” – கணவன் கழுத்தில் சொருகிய வளையல் துண்டுகள்.. கள்ளக் காதலால் நடந்த விபரீதம்!!
தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலிப்பா. இவர் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ராதா என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அஞ்சலிப்பா...
கணவர் கள்ளக்காதலியுடன் உல்லாசம்.. கடப்பாறையால் அடித்து கொலை செய்த மனைவி!!
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பி-2 மாற்றுக்குடியிருப்பில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பன்.
62 வயதான இவரது முதல் மனைவி வீரலட்சுமி உயிரிழந்து விட்டார். எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி (47) என்பவரை...
அரை மணி நேரத்துக்கு இவ்வளவு.. அரசியல்வாதிகளுக்கு மனைவியை விலை பேசிய கணவன்!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் யுனஸ் பாஷா. இவரும் ஆஜிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த பாஷாவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே சமூகத்தை...