Tuesday, October 22, 2024

மாவு ரூ.2,500, டுத் பேஸ்ட் ரூ.1,500 – கலர் கலரா ரீல் விட்ட தம்பதி : நம்பி ஏமாந்த...

0
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பூங்கா தெருவில் தனியார் கம்பெனி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கம்பெனி தரப்பிலிருந்து வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரம் சமூகவலைத்தளத்தில் பரவியது. அதைப்பார்த்த பெண்கள், மாணவிகள்...

4 வயதுச் சிறுமியின் கழுத்தை கடித்து இழுத்து சென்ற சிறுத்தை : கதறிய பெற்றோர்!!

0
கோவை மாவட்டத்தில் வால்பாறையை அடுத்து அமைந்துள்ளது ஊசிமலை மட்டம் எஸ்டேட். இந்தப் பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் அய்னுல் அன்சாரி மற்றும் நசீரான் இவர்களின் மகள் 4 வயது அப்சார். ஏற்கனவே...

அதிக ரத்தப்போக்கு காரணமாக பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!

0
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 45 நாட்களுக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தவர் செலஸ்டினா. இவருக்குவயது 35. இவர் பிரசவத்திற்கு பின் அதிக ரத்தப்போக்கு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மரணம்.. திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்!!

0
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது தோல்பூரில்...

வேறு பெண்ணுடன் தொடர்பு : கல்லூரி மாணவி எரித்துக்கொலை : இளைஞனின் வெறிச்செயல்!!

0
வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கோபாவரம் தேசிய நெடுஞ்சாலையை...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

0
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மாத்தூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் தனவேல் (40). மனைவி, 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இவர் குடிபோதையில் இருக்கும்போதெல்லாம் சாப்பிடாமல் படுத்துக்கொள்வார்....

தாய் வீட்டிற்குப் பிரிந்து சென்ற மனைவி.. விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிகுத்தியில் பழனிச்சாமி என்பவர் மகன் சுரேஷ் கண்ணன் அப்பகுதியில் சுமார் மூன்று வருடங்களாக ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். இவருக்கு சர்மிளா தேவி என்ற மனைவி...

சிறுநீரை கொண்டு உணவு சமைத்த பணிப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் வசித்து வருபவர் பிரபலமான தொழிலதிபர். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சினை இருந்து வந்தது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் முன்னேற்றம் எதுவும் இல்லை. இதனால்...

கால் டாக்சி டிரைவருடன் எஸ்கேப் ஆன பெண்… கதறும் கணவர்!!

0
தெலுங்கானா மாநிலத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். அனைவரும் தற்போது இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கடந்த...

‘என்னை கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்கள்.. கணவர் இறந்த அடுத்த அரைமணி நேரத்தில் பெண் ராணுவ அதிகாரியும் தற்கொலை!!

0
‘என்னையும் என் கணவருடனே சேர்த்து தகனம் செய்யுங்க’ என்று தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு, ஆக்ராவில் ராணுவ அதிகாரி ரேணு தன்வார் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம்...