Wednesday, January 22, 2025

மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த மருமகள்!!

0
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் 55 வயது பாஸ்கர் . 53 வயது செல்வராணி தம்பதியர். இவர்களது மகள் 30 வயதில் ஜெனிபர். அதே தெருவில் வசித்து வருபவர் 36 வயது...

போதையை கண்டித்ததால் விபரீதம்.. பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!!

0
கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார். ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல்...

’எங்களை கொலை செய்வதாக மிரட்டும் பெற்றோர்’.. காவல் நிலையத்தை நாடிய இளம் ஜோடி!!

0
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா. கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2 வருடங்களாக...

15 லட்சம் கடன் வாங்கி எஸ்கேப் ஆன மனைவி : விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரூக். அவருக்கு மன்சூரா பர்வீன் என்பவரை மணந்து 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மன்சூரா பர்வீன் தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் அண்டை...

வெளியூருக்கு சென்ற கேப்பில் வேறொருவருடன் பழக்கம்.. காதலியை கொன்று நாடகமாடிய காதலன்!!

0
பெங்களூருவில் உள்ள HAL காவல் எல்லைக்குட்பட்ட குண்டலஹள்ளியைச் சேர்ந்தவர் இம்தாத் பாஷா (35). உஸ்மா கான் (30) HAL பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்குத் தெரிந்ததும்,...

காதலை முறித்ததால் விபரீதம்.. உடலுறவுக்கு அழைத்த மாமாவால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் கணினி நிறுவனம் உள்ளது. 25வயது இளம் பெண் ஒருவர் இங்கு மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து...

தீபாவளி சீட்டில் நஷ்டம் : குடும்ப சண்டையில் கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சாப்பரனப்பள்ளி கிராமத்தில் வசிப்பவர் கார்த்திக்குமார் (வயது 30). தினக்கூலி தொழிலாளியான இவர், திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி உஷா (வயது 23). இந்த தம்பதிக்கு...

11 கிலோ தங்க நகைகள் அணிந்து கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் சாமியார்கள்!!

0
மகா கும்பமேளாவில் 11 கிலோ தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து 2 சாமியார்கள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில்...

நெதர்லாந்து காதலரை கரம்பிடித்த தமிழ்ப்பெண் : திருமணத்தில் இணைந்த 5 ஆண்டு காதல்!!

0
தமிழக மாவட்டம் கோவையைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் நெதர்லாந்து காதலரை திருமணம் செய்தது இணையத்தில் வைரலானது. கோயம்புத்தூர் மாவட்டம் சாமநாயக்கன்பாளையம் ஊரைச் சேர்ந்தவர் பிரேமலதா. நெதர்லாந்தின் நிஜ்வேர்டால் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி...

கழுத்து மற்றும் கை நிறைய 3 கிலோ தங்க நகைகள் அணிந்து திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த தொழிலதிபர்!!

0
தொழிலதிபர் ஒருவர் சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சாமியை தரிசிக்க வந்துள்ளார். தமிழக மாவட்டமான திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்...