Friday, May 3, 2024

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. சாவகாசமாக போலீசாருக்கும் போன் செய்து வீட்டிற்கு வரச் சொன்ன கொடூரம்!!

0
19 வயசு தான்... எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது 19...

18 வயசு இளம்பெண் மரணம்… இன்ஸ்டாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த சோகம்!!

0
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான...

வெயிலில் மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் பலியான சோகம்!!

0
தமிழகம் முழுவதுமே வெயில் அதிகரித்து வரும் நிலையில், அதிகளவில் நீர் அருந்துங்கள் மக்களே.. உங்கள் குழந்தைகளையும் தேவையான அளவு நீர்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக்கோங்க. ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன்...

காதல் திருமணம் பெற்றோரும் எதிர்ப்பில்லை 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவனும் தூக்கில் தொங்கிய கொடுமை!!

0
காதலிச்சவனே புருஷனா அமைஞ்சாலும் எல்லோரும் சந்தோஷமாக எல்லாம் வாழ்ந்துவிடுவதில்லை. காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் மாமியார், மாமனார் கொடுமை எல்லாம் கிடையாது என்கிறார்கள். ஆனாலும் காதலர்களாக இருந்த வரை இருந்து...

2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சோகம்!!

0
கோவை மாவட்டம் சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு கரூரில் இருந்து காரில் சிறுமுகை ஜடையம்பாளையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நெசவாளர் காலனி என்ற இடத்தில்...

17 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி!!

0
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு...

40க்கும் 21க்கும் கள்ளத்தொடர்பு.. உல்லாசத்துக்கு தந்தை இடையூறு.. சத்தமே இல்லாமல் கதையை முடித்து நாடகமாடிய மகள்!!

0
40 வயது கொண்ட மூன்று குழந்தைகளின் தந்தையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த 21 வயது மகளை கண்டித்த தந்தையை கழுத்து நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி...

கோவையில் அடுத்தடுத்து 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை.. அதிர்ச்சியில் பெற்றோர், போலீசார்!!

0
கோவையின் வெவ்வேறு கல்லூரிகளில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தனுஷ் கோவை மாவட்டம் குனியமுத்தூர்...

அத்துமீறும் அம்மா – மகன் அநாகரீக ரீல்ஸ் இன்ஸ்டாகிராம் மீது போக்சோ வழக்கு!!

0
டிரெண்டிங் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் அதிகரித்து வரும் தாய் - மகன் உறவை கொச்சைப்படுத்தும் வீடியோக்கள் தொடர்பாக, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடும் கவலை எழுப்பி வந்ததன் மத்தியில், தற்போது...

காதல் விவகாரத்தில் விபரீதம் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை!!

0
கோவையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜிஐஎஸ்எல் என்ற தனியார் செவிலியர்...