அடுத்த வாரம் திருமணம் : முன்னாள் காதலன் மிரட்டியதால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக மாநிலத்தில் கதக் மாவட்டம் புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அசுன்டி கிராமத்தில் வசித்து வருபவர் சாய்ராபானு. இவர், பள்ளிக்கூடம் ஒன்றில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்ட...
கல்யாணமாகி 3 நாள் தான் ஆச்சு : தேனிலவுக்கு சென்ற கடற்படை அதிகாரி கொல்லப்பட்ட கொடூரம்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி 3 நாட்களே ஆன இளம் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தார். தேனிலவைக் கொண்டாடுவதற்காக...
கர்ப்பத்தை மறைத்த மனைவி : வீட்டில் நடந்த பிரசவம் : குழந்தையை குப்பையோடு சேர்த்து எரித்த அவலம்!!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் வயது 35, இவர் அப்பகுதியில் ஹோட்டல் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி திவ்யா வயது 27. இருவருக்கும்...
உறவினரின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம் : தவிக்கும் குடும்பத்தினர்!!
உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவர் கடந்த 19ந் திகதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை...
தொலைபேசியை பறித்த ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி!!
இந்தியா - ஆந்திராவில், தொலைபேசியை பயன்படுத்திய மாணவியின் தொலைபேசியை பறிமுதல் செய்த ஆசிரியயை, அந்த மாணவி செருப்பால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் விசாகப்பட்டிணம் அருகே பொறியியல் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றதாக...
சொத்தை அபகரிக்க மனைவி போட்ட பிளான் : விபரீத முடிவு எடுத்த கணவன் : சிக்கிய முக்கிய ஆதாரம்!!
உத்தர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். 33 வயதான பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
பிரியா என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த மோஹித்,...
மனைவியால் கணவர் எடுத்த விபரீத முடிவு : சாக்கடையில் சாம்பலை கரைக்குமாறு வீடியோவில் உருக்கம்!!
அவுரையா மாவட்டத்தைத் சேர்ந்தவர் மோஹித். இவருக்கும் பிரியா யாதவ் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்தது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இல்வாழ்க்கையின் தொடக்கத்தில் இருவரும் சந்தோஷமாக இருந்து உள்ளனர். அதன்...
“ஆசிரமத்தில் வளர்ந்து அன்புக்காக ஏங்கிய பெண்” – காதலிப்பதாக ஏமாற்றி காட்டிற்கு நடுவே பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்!!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தர்மத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் (13.04.25)
இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட...
காணாமல் போன மனைவி : மூன்றே நாளில் போட்டுக் கொடுத்த தாஜ்மஹால்!!
தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்த 40 வயது நபர், வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட வீடியோவில் தனது மனைவி தாஜ்மஹாலில் வேறொரு ஆணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தை...
17 வயது சிறுவன் படுகொலை : இளம்பெண் தாதாவுடன் கைதான 7 சிறுவர்கள்!!
இந்தியாவின் டெல்லியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் தாதா மற்றும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் ஜிக்ரா என்ற இளம்பெண், 8 முதல் 10 சிறுவர்களை...