Saturday, March 14, 2026

இளம் பெண்ணின் உயிரைப் பறித்த Reels மோகம்!!

0
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் ஆர்வம் உயிரைப்...

கார் ஏற்றிக் கொல்லப்பட்ட பெண் வழக்கறிஞர் : சொந்த அண்ணன் செய்த கொடூரம்!!

0
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம் மொய்னாபாத் அடுத்துள்ள கெய்திரெடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கொட்டிக சாந்தைய இவருக்கு திருமணமாகி வெங்கடம்மா மற்றும் மல்லம்மா என இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் வெங்கட்டமாவிற்கு இரண்டு மகள்கள்...

அநியாயமா இப்படி ரெண்டு உயிரை காவு வாங்கிட்டீங்களே : 6 மாத குழந்தையுடன் பெண் விபரீத முடிவு!!

0
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய சிவபாலன். இவர் அதே பகுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். சிவபாலன் அதே பகுதியை சேர்ந்த 20...

பல் தேய்ச்சிட்டு வந்து முத்தம் கொடு : மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்!!

0
கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நடைபெற்றது. “பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம்” என்று தடுத்த மனைவியை, கணவன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தார். அவினாஷ் –...

காலில் விழுந்து கெஞ்சியும் கேட்கலை : தந்தை கண்ணீர் வாக்குமூலம்!!

0
சேலத்தில் தங்கி ஹோமியோபதி மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவி வர்ஷினி (22), கடந்த மாதம் 6ம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது தந்தை...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை : மனைவி கைது : காதலன் உட்பட 3...

0
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மதுரையில் அதிமுக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி கைதானார். கள்ளக்காதலன் உட்பட 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மதுரை, திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்...

ராஜஸ்தானை உலுக்கிய ‘ஹனிமூன் கொலை சம்பவம் : ஒரு ‘வெயிட்டர்’-க்காக தாலி கட்டிய கணவனை சூறையாடிய புதுமணப்பெண்!!

0
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது. நன்கு தெரிந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த மூன்று திருமண உறவுகளால் ஏற்பட்ட பிணைப்பை, ஒரு பெண்ணின்...

திருமணமான இரண்டே மாதத்தில் காதலனுடன் எஸ்கேப் : கணவன் பலி!!

0
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் ஒட்டுமொத்த ஊரையும் உலுக்கிய ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹரிஷ் என்பவருக்கும் சரஸ்வதி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடைபெற்றது. ஆனால், இன்று...

கள்ளக்காதலை கண்டித்த மாமனாரை தீவைத்து எரித்த மருமகள்!!

0
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதுடைய முந்திரி விவசாயி ராஜேந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மாளிகம்பட்டு...

மனைவியை கொன்று உடலை கிணற்றில் வீசிய கணவன் : தேவாலயத்திற்கு சென்று வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை!!

0
திருநெல்வேலி மாவட்டம், மானூர், குப்பனா புரத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய அந்தோணி. இவர் ராமையன்பட்டியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கும் மேல இலந்தை குளத்தைச் சேர்ந்த...