Sunday, May 19, 2024

திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்.. வாழ்க்கையை நாசமாக்கிய லிவிங் டுகெதர்!!

0
அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே தற்காலிகத்திற்கு பிரச்சனைகளை சமாளிக்க வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்'.. 'இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டும் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு...

தாயும்,மகளும் 12ம் வகுப்பில் தேர்ச்சி… இருவரும் ஒரே கல்லூரியில் சேர முடிவு!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மே 5ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர். நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற தாய், மகள்...

மனைவி நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்த சோகம்!!

0
சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்பநாயக்கர் தெருவை சேர்ந்தவர் மோகன் (55). இவர் ராயபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா (35). தம்பதிக்கு சாய்...

பள்ளி மாணவியின் தலையை அரிவாளால் வெட்டிய கொடூரம்… நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதால் இளைஞர் ஆத்திரம்!!

0
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா 10ம் வகுப்பு படித்து வருகிறார். எழுதியிருந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மீனா தேர்ச்சி...

தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்!!

0
நிலக்கோட்டை: தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண்ணை கொன்று பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை காரில் சடலத்தை எடுத்து வந்து நெடுஞ்சாலையோரம் புதைக்க முயன்ற காதலன் மற்றும் அவரது...

ஒரே நேரத்தில் 2 காதலர்களுடன் குளியலறையில் ஆட்டம் போட்ட பெண் மருத்துவர்.. அதிரடியாக அறைக்குள் புகுந்த கணவர்!!

0
ஒரே நேரத்தில் ஓட்டல் குளியலைறையில் இரண்டு காதலர்களுடன் இருந்த பெண் மருத்துவரை அவரது கணவர் அடித்து உதைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் உள்ள ஒரு ஓட்டலில்...

`கிஃப்ட் தர்றேன் வா’ – இளம்பெண்ணின் கழுத்தை இறுக்கிய நைலான் கயிறு.. `கொலை’யில் முடிந்த தகாத உறவு!!

0
திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லையான கொடைரோடு பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுரை ரோந்து போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவில் சந்தேகத்திற்குரிய வகையில் ரோட்டோரத்தில் நின்றிருந்த...

கூகுள் மேப்பை நம்பி முட்டு சந்தில் சம்பவம் செய்த பெண்… வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய...

0
திருமண நிகழ்விற்கு வந்தவர்கள் வீட்டின் வாசலில் உள்ள முட்டு சந்து சாலையில் படுத்திருந்த நிலையில், வடமாநில பெண் ஒருவர் கூகுள் மேப்பை நம்பி சாலையில் வேகமாக சென்ற போது சென்னையில் உறவினர் திருமணத்திற்கு வந்தவர்கள்,...

சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த காதலன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
நான்கு ஆண்டுகளாக காதலித்த பெண்ணை சாதியைக் காட்டி காதலன் திருமணம் செய்ய மறுத்ததார். இதனால் அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் உள்ள...

20 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நட்பில் விரிசல்… திருநங்கையை கொலை செய்த பெண்!!

0
வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட திருநங்கையை கொடூரமாக கொலை செய்த தோழியை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள முருகேஷ் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து...