காவல்துறையினரிடம் எல்லைமீறிய கள்ளக்காதல் ஜோடி!!
நேற்றிரவு சென்னை மெரினா கடற்கரையில் குடிபோதையில் இருந்த ஜோடிகள் போலீசாரிடம் மிகவும் தகாத முறையில் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் தற்போது அந்த ஜோடியிடம் போலீசார்...
பால் ஊற்றியவுடன் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி… அடுத்து நடந்த ஆச்சரியம்!!
வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி...
காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்த காதலன்!!
காதலித்து வந்தவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில், காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி,...
அதிக இரத்தப்போக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!
திருவாரூர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது தனியார் மருத்துவமனையின் அலட்சியப் போக்கு காரணமாக, அதிக ரத்தபோக்கு ஏற்பட்டு இளம்பெண் பரிதாபமாக பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்...
‘அக்காவைத் தான் பிடிச்சிருக்கு…’ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்!!
உங்களுக்கு அக்காவைத் தான் பிடிச்சிருக்கு’ என்பது தான் அவள் எங்களிடம் உச்சரித்த கடைசி வார்த்தை’ என்று பெற்றோர்கள் கதறுகின்றனர். இதுக்கெல்லாமா தற்கொலைச் செய்துக் கொள்வார்கள் என்று பதைபதைக்கிறார்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து...
பிறந்தநாளில் பரிதாபமாக பலியான 3 வயதுச் சிறுவன்!!
பிறந்தநாளே இறந்த நாளாகவும் மாறி 3 வயசு சிறுவனின் உயிரைப் பறித்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு இளங்காலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.
இவரது மனைவி ஐஸ்வர்யா....
உதயநிதியை கூப்பிடுறேன் பாக்குறீயா? போலீசாரை மிரட்டி கிண்டல் செய்த ஜோடி!!
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவு நேரங்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆபத்து தெரியாமல் இரவு நேரங்களில் மெரினா கடற்கரைக்கு செல்லும் நபர்களை எச்சரித்து...
காதலிக்க மறுத்த 16 வயது மாணவி உயிரோடு எரித்துக் கொலை!!
சிறுவயதில் இருந்தே இருவரும் காதலித்து வந்த நிலையில், காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டதால், பின்வாங்கி பேசுவதை நிறுத்திய மாணவியை உயிரோடு எரித்துக் கொலைச் செய்தவனை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம்...
ஆட்டோ டிரைவருடன் காதல்.. திடீரென மாயமான நர்சிங் மாணவி.. காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வெர்கிளம்பி முண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 19).
ஸ்ரீவித்யா குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங்...
அசைவ உணவு சமைக்கப் போறீங்களா? உயிருக்கே ஆபத்து.. இதை எல்லாம் மறக்காம தெரிஞ்சுக்கோங்க!!
அசைவ உணவு உண்பதில் தவறு ஏதும் கிடையாது. வேட்டையாடிய சமூகத்தில் இருந்து தான் நாம் அனைவரும் வந்திருக்கிறோம்.
நமது உணவு முறையே இயல்பில் வேட்டையாடி உண்பதாக அமைந்திருப்பதால் அசைவ உணவு வகைகளின் மீதான ஈர்ப்பு...