Friday, April 26, 2024

திருமணம் மீறிய உறவு.. மலைப் பகுதியில் அழுகிக் கிடந்த பெண்ணின் சடலம்.. நடந்தது என்ன?

0
திருமணம் மீறிய உறவால் சென்னை பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பத்து நாள்களுக்கு பிறகு அவரது சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது இரண்டாவது மகள்...

அரிவாளால் மனைவியின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அடுத்து செய்த விபரீத செயல்!!

0
ஆலப்புழாவில் மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ள்ள புந்தலாவைச் சேர்ந்தவர் ஷாஜி(60)....

காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்!!

0
ஈரோடு: காதலனிடம் கொடுத்த நகை மற்றும் பணத்தை மறைக்க உறவினரை இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இளம்பெண், காதலன் மற்றும் உடந்தையாக இருந்த 17 வயது மகனும்...

திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை மீது ஆசிட் வீசிய இளம்பெண்!!

0
உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசிய பெண்ணை பிடித்து மணமகனின் வீட்டார் தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை...

போதையில் மணமகன் மணமேடையில் வரதட்சணை கேட்டு தகராறு… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

0
வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே விசேஷமான நிகழ்வு. பல வருடங்களாக தங்களது திருமணம் குறித்தும், வரப்போகும் மணமகன் குறித்தும் அவர்கள் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கின்றனர். காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறவன்...

லவ் ஜிகாத்.. மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் இளம்பெண்… கதறும் தாய்!!

0
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கல்ஷாஹித் தானா பகுதியில் கணவர் சித்ரவதை செய்ததாக கூறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மும்பையில் இருந்து வந்த...

பெண்களே உஷார்… ஐடி பெண் ஊழியரிடம் பாய் ப்ரெண்ட் கொடுத்த பார்சல்.. போலீசாரிடம் சிக்கிய இளம்பெண்!!

0
யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி விடுவீர்களா? என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருந்திருப்பார் சர்மிளா. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சிறுவயதில் படித்ததெல்லாம் தற்போது மீண்டும் நினைவுக்கு வந்திருக்கும். அதனால, நம்பினவங்க, பழகினவங்க, தெரிஞ்சவங்க...

காதலிக்காக வாங்கிய பர்கரை சாப்பிட்டதால் ஆத்திரம்… நண்பனை சுட்டுக் கொன்ற காதலன்!!

0
பாகிஸ்தானில் தனது நண்பரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணை அறிக்கை மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலை சம்பவம் பிப்ரவரி 8 ஆம்...

காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த அண்ணன், தங்கை.. கதவைத் திறக்க முடியாததால் மூச்சுதிணறி பலியான சோகம்!!

0
சியோன் கோலிவாடாவில் பார்க் அருகே, பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனும் அவனது 5வயது சகோதரியும், கார் கதவைத் திறக்க முடியாமல்...

என் மரணத்திற்கு காரணம் அப்பா, அம்மா தான்.. கணவரை பறிகொடுத்த இளம்பெண் விபரீத முடிவு!!

0
சென்னையில் கணவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், இளம் மனைவியும் துக்கம் தாளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (25). mechanic வேலை பார்த்து வந்த...