பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன் கூறிய காரணம்!!
தமிழக மாவட்டம் திருச்சியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் இடையத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு...
சுயஉதவிக்குழுவால் பெருகிய கடன்.. பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கிருத்திகா என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.
காதலித்து மண வாழ்க்கையில் இணைந்த இந்த தம்பதியருக்கு சாய்...
சவாலால் விபரீதம்… அளவுக்கு மீறி சாப்பிட்டதால் உயிரிழந்த பெண் யூடியூபர்!!
இன்றைய அவசரயுகத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. சீனாவை சேர்ந்த 24 வயது யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங்.
இவர், தான்...
கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை தாம்பரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பாரத்...
கருக்கலைப்பில் மனைவி மரணம் : உடலையும், 2 குழந்தைகளையும் ஆற்றில் வீசிய கொடூர கணவன்!!
கருக்கலைப்பின் போது 25வயதேயான தனது மனைவி உயிரிழந்தது தெரிந்ததும், மனைவியின் உடலையும் இரு குழந்தைகளையும் சேர்த்து ஆற்றில் வீசி அதிர செய்திருக்கிறான் கொடூரமான கணவன்.புனேவில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் கணவனையும், உடந்தையாக...
2 நாட்கள் துப்பாக்கி சத்தம்… வங்காளதேசத்தில் இருந்து திரும்பிய தமிழக மாணவிகள் கூறிய விடயம்!!
கலவரத்தை வீடியோக்களில் பார்த்து தெரிந்துகொண்டோம்! வங்காளதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் தங்கள் நிலை குறித்து தெரிவித்தனர்.
மாணவர்கள் போராட்டம் கலவரமாக வெடித்ததில் வங்காளதேசத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள்...
ஐஏஎஸ் அதிகாரி மனைவி சூர்யா மரண வாக்குமூலத்தில் ட்விஸ்ட்.. சிக்கிய கடிதத்தின் சீக்ரெட் பின்னணி!!
மதுரையில் பள்ளி மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி எனக் கூறப்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி விபரீத முடிவெடுத்த நிலையில், அவருடைய கடிதம் தற்போது சிக்கியுள்ளது.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர்...
மனைவி உயிரிழந்த சோகம்… அதே மருத்துவமனையில் கணவரும் தற்கொலை!!
மனைவி உயிரிழந்த அதிர்ச்சியில் அதே மருத்துவமனையில் கணவரும் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சுமேல் தனியார் மருத்துவமனையின் எக்ஸ்ரே அறைக்குள் மனைவி...
பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து இளைஞர் உயிரிழப்பு!!
உஷார் மக்களே... இப்படியெல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று பதற செய்கிறது. பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன், இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவர்...
மாணவனுக்கு தன்னுடைய ஆ பா ச புகைப்படங்களை அனுப்பி வைத்த ஆசிரியை!!
உலகம் முழுவதுமே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது ஆண், பெண் பேதம் எல்லாம் பார்ப்பதில்லை. குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்.
கடந்த 6 மாதத்தில்...