இளம்பெண் படுகொலை.. தாயை கொல்ல நினைத்து மகளைக் கொன்ற கள்ளக்காதலன்!!
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பெண் சாம்பா தேவி. அவளுடைய முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவது கணவர் பீகார் மாநிலத்தில் வசிக்கிறார்.
அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. சாம்பாதேவிக்கு...
கனமழையின் போது மரத்தடியில் ஒதுங்கிய சிறுவன் மின்னல் தாக்கி பலியான சோகம்!!
தென்காசி அருகே மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சுரண்டை அருகே குலையநேரி பகுதியைச் சேர்ந்த முருகன். இவரது மகன் சிவசக்தி...
எஸ்எஸ்எல்சி மாணவி தலை துண்டித்து கொடூரக் கொலை.. ரிசல்ட் வெளியான சில மணி நேரத்தில் நடந்த பயங்கரம்!!
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை வீடு புகுந்து வாலிபர் கழுத்தைத் துண்டித்துப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவிற்குட்பட்ட சோம்வார்பேட்டையில் உள்ள...
டீ கொடுத்து காதலை வளர்த்த டீ மாஸ்டர்.. இடையூறாக இருந்த கணவனை பிளான் போட்டு தூக்கிய 2வது மனைவி!!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (54). காஜா கடை உரிமையாளர். இவருக்கு கார்த்திகாமணி (48), செல்வி (35) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால்...
வேலை வேண்டுமா? லிங்கை கிளிக் செய்யுங்கள் என கூறி இளைஞரிடம் ரூ.5 லட்சத்தை உருவிய கும்பல்!!
இளைஞரிடம் நூதன முறையில் பணத்தை பெற்று ஏமாற்றிய பெண் உள்பட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களாகவே வடமாநில கும்பல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
2 வருசம் ஒன்னா சுத்திட்டு இப்ப ஆள மாத்துறியா? காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட கல்லூரி...
2 வருடமாக ஒன்றாக பழகிய காதலன் திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கியதால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி காதலனுடன் சேர்த்து தனக்கும் தீ வைத்துக் கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை...
காற்றுக்காக கதவை திறந்து உறங்கிய இளம் ஆசிரியை பாலியல் வன்கொடுமை!!
சென்னை கோயம்பேட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் 31 வயதுடைய இளம்பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்....
தான் நினைச்சதை அடையணும்கிற வெறி குடும்பத்தினரையே கொல்ல சிக்கன் ரைஸில் விஷம்!!
நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் துடிதுடித்து இறந்த சம்பவத்தில் `திடுக்’ திருப்பமாக அதே குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரைக் கைதுசெய்திருக்கிறார்கள் போலீஸார்
நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டியைச் சேர்ந்தவர்கள் நதியா -...
வெறும் 60 மணி நேரத்தில் 2,870 Km கடந்த Ambulance Driver நெகிழ வைக்கும் நிகழ்வு…!!!
ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வெறும் 60 மணி நேரத்தில் 2,870 கி.மீ கடந்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்திய மாநிலமான கேரளா, கொல்லத்தைச் சேர்ந்த மைநாகப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் போதினி பஹான்...
செல்போன பாக்காத.. கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார்.
செல்போன் அதிகம் பாக்கதே......