Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல் லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். உத்தி யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: மறைமுக விமர்சனங்க ளும் எதிர்காலம் பற்றிய பயம் வந்துநீங்கும். உறவினர் நண்பர்களால் சங்கடங்கள் வரும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை.யாருக்காகவும் ஜாமீன்...
தென்காசி..   தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை நபர் ஒருவர், பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்த சம்பவம் நடந்துள்ளது. தென்காசியின் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி ஆடு மேய்க்கும் வேலையை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் முத்துமாரி ஆடுமேய்க்க சென்றபோது, கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனைத் தொடர்ந்து, தனது மகள்கள் வானீஸ்வரி மற்றும் கலாராணி ஆகியோரிடம் தாய் முத்துமாரி மருத்துவமனையில்...
ராஜஸ்தான்... இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட பள்ளி ஆசிரியரை அப்பெண் அடித்து துன்புறுத்துவதாக அந்த தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்திக்க கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் இவ்வையகத்தில் எங்கோ ஒரு மூலையில் விதவிதமான விசித்திர சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. ராஜஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் சுவாரசியமானதாகவும், வேடிக்கையான தாகவும் பாரிக்கப்படுகிறது. அது தொடர்பாக வெளியான வீடியோவை பார்க்கும் மக்கள் இப்படி...
வேலூர்.. வேலூர் மாவட்டம், சின்னஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவருடைய மனைவி பானுமதி. இந்த தம்பதிக்கு கோபிநாத் (9) என்ற மகன் இருந்தார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால் கோபிநாத் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பானுமதி செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பிறகு குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்கும்போது எதிர்பாராத விதமாக...
சென்னை... சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு 7 வயதில் மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதில் ஒரு கட்டத்தில் சுந்தரிமீது சந்தேகம் அடைந்த ராஜா, அவரையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். பின்னர்...
டெல்லி.. சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி பேசு பொருளாக மாறும். அப்படி இன்றும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை நெகிழவைத்துள்ளது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் முதுகில் பள்ளி பையை மாட்டிக் கொண்டு, ஒரு காலில் குதித்துக் குதித்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் இடம் பெற்றுள்ள சிறுமி பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த சீமா...
மலேசியா.. மலேசியா நாட்டை சேர்ந்தவர் இளைஞர் சப்ரி தசாலி (28 வயது). இவர் தினமும் கழிவறையை பயன்படுத்தும்போது தனது செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் கடந்த மார்ச் 28-ம் தேதி சப்ரி தசாலி வீடியோ கேம் விளையாடும்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கழிவறையில் அமர்ந்து ஆர்வமாக செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்த போது மலைப்பாம்பு ஒன்று சப்ரி தசாலியின் பின் பக்கம் கடித்துள்ளது. இதைப்...
ஸ்ரீபெரும்புதூர்.. ஸ்ரீபெரும்புதூர் பாரதி நகர், ரெட்டி தெருவை சேர்ந்த ராமுவின் மகன் தினேஷ். மதுப்பழகத்திற்கு தினேஷ் அடிமையான நிலையில், அவரை ராமு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு தினேஷ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் வீட்டிற்கு வந்தவர் மது குடித்துள்ளார். இதை கண்டித்த தந்தை ராமுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். ராமுவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்...
வேதிகா.. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் வேதிகா. மதராஸி என்கிற திரைப்படம் மூலம் நடிகர் அர்ஜூன் இவரை அறிமுகப்படுத்தினார். சில படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ராகவா லாரன்ஸுன் முனி, காஞ்சனா 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை, மாடல் என வலம் வரும் வேதிகா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்...
ஐஸ்வர்யா மேனன்.. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக...