Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஷாலு ஷம்மு..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. ஆனால், இன்ஸ்டாகிராமில்தான் அவர் அதிகம் பிரபலம். காரணம்,
முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
மேலும், அடிக்கடி தன்னுடைய பெஸ்டி ஆண்களோடு உடலோடு உடல் உரசி நடனமாடி அந்த வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், இரண்டாம் குத்து,...
வேதிகா தத்..
டோலிவுட் அதாவது தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் வேதிகா தத். இவரின் நடிப்பில் கேங்ஸ்டர் கங்கராஜு என்கிற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆனால், தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். பள்ளியில் படிக்கும் போதே மாடலிங் துறை மீது இவருக்கு ஆர்வம் வந்தது.
தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
குறிப்பாக இடுப்பு மற்றும் தொப்புள் தெரியும்படி...
மிர்னாளினி ரவி..
டிக்டாக்கில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் மிர்னாளினி ரவி. இதைத்தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது.
சூப்பர் டீலக்ஸ், சேம்பியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. விஷாலுக்கு ஜோடியாக எனிமி படத்தில் நடித்திருந்தார்.
விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், கை...
மவுனி ராய்..
பாலிவுட் சின்னத்திரை சீரியலான நாகினி தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு தமிழ்நாட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது.
அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்தவர்தான் மவுனி ராய். இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.
நாகினி 2, நாகினி 3 ஆகிய சீரியல்களிலும் நடித்தார். மேலும், சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார். சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர்,
சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்....
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் மகன் மகேந்திரன்(38). இவர் ஊரில் பந்தல் மற்றும் வாடாகை பத்திரம் கடை வைத்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் தனலட்சுமி (35) என்பவருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குழந்தை இல்லை இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த...
ராஜஸ்தான்..
அத்தையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மருமகனை அத்தையின் கணவர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.
பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை அடிப்படையாக வைத்தே நடந்து வருகிறது. பலர் திருமண வாழ்க்கையை மீறி வைத்துக் கொள்ளும் உறவுகள் இதுபோன்ற விபரீதங்களில் முடிவதை பரவலாக காண முடிகிறது. அத்தை, அண்ணி, தங்கை என சிலர் உறவு முறைகளை மீறி உல்லாசத்தில் ஈடுபடும் சம்பவங்களும்...
கேரளா..
கேரள மாநிலம், செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக். இவரது மனைவி பாத்திமா ஹானான். இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது தொண்டையில் இறைச்சி துண்டு ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
பிறகு அவரை உடனே அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அல்மாஜ் பானுவுக்கு நேற்று அதிகாலை திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அல்மாஜ் பானுவை அவரது குடும்பத்தினர் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு...
பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவன்.. சடலத்துடன் வாழ்ந்த மனைவி : மனதை உலுக்கிய சம்பவம்!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை புரசைவாக்கம் வைக்காகாரன் தெருவில் அசோக் பாபு (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வர, திருமணமான இவரது மகள் தனது கணவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மகள் ஆர்த்தி கடந்த இரு தினங்களாக தனது அப்பாவான அசோக் பாபுவுக்கு போன் செய்து உள்ளார்.
ஆனால், போன் எடுக்காததால் இன்று போலிஸாருடன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிட்ட நிலையில்...
















