Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
உத்தர பிரதேசம்.. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பாலா படத்தில் வருவதை போல தன்னுடைய வழுக்கை தலையை விக் வைத்து மறைத்த மணமகன் திருமணத்திற்கு முன்பு வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நடந்திருக்கிறது. பரியார் கிராமத்தைச் சேர்ந்த லகான் காஷ்யப்பின் மகள் நிஷாவிற்கும், கான்பூரைச் சேர்ந்த அஷோக் குமார் காஷ்யப்பின் மகன் பங்கஜ் என்பவருக்கு கடந்த மே 20ம் தேதி திருமணம் நடைபெற இருந்திருக்கிறது. இதற்காக திருமண...
இந்தியா.. இந்தியாவில் பிச்சைக்காரர் ஒருவர் தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் மனைவிக்கு புதிய ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சாஹு. இவரின் கால்கள் செயலிழந்துவிட்ட நிலையில் சக்கர நாற்காலியில் மனைவி முன்னியுடன் சென்று பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்தார். சந்தோஷ் மனைவி முன்னிக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் சக்கர நாற்காலியை தள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஸ்கூட்டர் வாங்க முடிவெடுத்த...
பிரணதி ராய் பிரகாஷ்.. இந்திய மாடல் அழகியாக வலம் வருபவர் பிரணதி ராய் பிரகாஷ். 2015ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகி போட்டியின Semi Final போட்டியில் வெற்றி பெற்றவ சில பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். மேலும், மூன்று வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். அதோடு, தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட அழகிப்போட்டிகளில் இவர், வெற்றி பெற்றுள்ளார். மாடல், நடிகை, பேஷன் ஸ்டைலிஸ்ட்...
சிருஷ்டி டாங்கே.. டார்லிங் திரைப்படத்தில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி வருகிறார். இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து...
ஈசன்யா மகேஸ்வரி.. நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் முன்னழகு, பின்னழகு என நாலா பக்கமும் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். ...
பூர்ணா.. சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. இயற்பெயர் சாம்னா காஷிம். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முக்கியமாக கிளுகிளுப்பான காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2...
நந்திதா ஸ்வேதா.. ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. தமிழிலும் மேலும் சில படங்களில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கிய...
ஜான்வி கபூர்.. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில், சில கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மே மாதம் இதுவரை இப்படித்தான் போனது என பதிவிட்டுள்ளார். ...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள். ரிஷபம் குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். இதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். பூர்வீகசொத்து பிரச்சினைகளில் ஒன்று தீரும்.உங்களால் பயனடைந்தவர் கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களை. தேடி...
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி சீனி என்கிற சீனிவாசன் (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதனை தனக்கு சாதமாக பயன்படுத்திய இளைஞர், மாணவியிடம் ஆசை வார்த்தைக் கூறி பல முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி தனது தாயிடம் தனக்கு வயிறு வலிப்பதாக அச்சிறுமி கூறியுள்ளார்....