Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடிய அக்கா தங்கை : சிறுமிகளின் செயலால் அதிர்ச்சியில் பெற்றோர்!!
Tamil 360 - 0
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஹட்கோபுர் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது அக்கா- தங்கைகளுக்கு அவர்களின் பெற்றோர் இரு இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டனர்.
இந்த திருமணத்திற்கு அக்கா- தங்கையான சிறுமிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிறுமிகளின் எதிர்ப்பையும் மீறி திருமணம் ஏற்பாடுகளை சிறுமிகளின் பெற்றோர் செய்து வந்தனர்.
இதனால், தங்கள் வீடு இருக்கும் பகுதியில் வசித்து வந்த 21-வயதான வேறொரு இளைஞனுடன் சிறுமிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்....
தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மயக்கம் தெளிந்ததும் சொன்ன பதில்.. கலவரம் ஆன கல்யாண வீடு!!
Tamil 360 - 0
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் மைசூரின் சுன்னகேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மைசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக இரு வீட்டினரும் மண்டபத்தில் கூடினர்.
சடங்குகள் எல்லாம் முடிந்து நேற்று காலை, தாலி கட்டும் நேரம் வந்தது. அப்போது மணமகள் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தண்ணீர் தெளித்து அவரை...
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம் சஃபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள பரியார் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், கான்பூர் நகர் பகுதியை இளைஞருக்கும் கடந்த 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்த ஊர் வழக்கப்படி, மாலையில் மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
ஊர்வலம் முடிந்ததும், சோர்வாக இருந்த மாப்பிள்ளை திடீரென மேடையில் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மணமகனின் முகத்தில் தண்ணீரை தெளித்துள்ளனர். அப்போது...
திருச்சி..
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(27). இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா(26).
இருவரும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இருவரும் கடந்த 4-வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
4 வருடங்களாக இல்லற வாழ்க்கை இனிமையாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன்...
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியில் உள்ள கோல்சவாடியை சேர்ந்த நீரஜ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை மாத கை குழந்தையும் உள்ளது. நீரஜ் குமார் தனது தந்தையுடன் பேகம் பஜார் பகுதியில்...
திருச்சி..
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19) . இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், மாணவியை வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி காதலிக்க சொல்லி தொடர்ந்து டார்ச்சர் செய்ததாகவும் இதனால் மன உளைச்சலுக்கான அம்மாணவி, அவரை செருப்பால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடந்த 12ஆம் தேதி தனது நண்பர்களுடன் வந்து மாணவியை...
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இன்று இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த,காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரியும், ஆறுமுக நயினாருக்கும் கடந்தாண்டு ஜீன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் , 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர். இதனையடுத்து...
மாளவிகா மோகனன்..
கேரளத்து மல்லுவான மாளவிகா மோகனன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியை வேடத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பின் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு கவர்ச்சிதான்....
கனிகா..
ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர். வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளிர், குரல் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.தமிழை விட மலையாள திரைப்படங்களில்தான் அதிகமாக நடித்து வருகிறார்.
ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி...
இவ்வளவு பக்கத்துல காட்டுனா ஜெர்க் ஆவுதுல்ல… முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த கேப்ரியல்லா!!
Tamil 360 - 0
கேப்ரியல்லா..
திரைப்பட நடிகைகளை போலவே சின்னத்திரை நடிகைகளும் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமாக முயன்று வருகின்றனர்.
சிலருக்கு அவர்கள் பகிரும் புகைப்படங்கள் மூலம் சினிமா வாய்ப்புகள் கூட கிடைக்கிறது. பிக்பாஸ் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும், ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் கேப்ரியல்லா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என்பதால் சீரியல் பக்கம் சென்றுவிட்டார். தற்போது விஜய்...
















