Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கோபால்(37). கொடைக்கானலை சேர்ந்த இவர் தனது மனைவி சுசீலா மற்றும் இரு குழந்தைகளுடன் தண்ணீர்பந்தலில் வசித்து வருகிறார். சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த 4 ஆம் தேதி பணி முடிந்து நிறுவனத்தை விட்டு வெளியில் வந்த கோபால் தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஒரு கடை அருகே நின்று பேசி...
லாஸ்லியா.. இலங்கையில் செய்தி வாசிப்பளராக வேலை செய்த போது தமிழ்நாட்டில் லாஸ்லியாவை யாருக்கும் தெரியாது. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார். ஓவியாக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு...
ஐஸ்வர்யா மேனன்.. ஐஸ்வர்யா மேனனுக்கு சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் ஈரோடு மாவட்டதில் பிறந்து வளர்ந்தவர். ‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த “தமிழ் படம் 2” படத்திலும், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்திருந்த நான் சிரித்தால் படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். எனவே, கிறங்கவைக்கும்...
யாஷிகா ஆனந்த்.. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. கனா,வடசென்னை போன்ற படங்களில் வித்தியாசமான ரோல் எடுத்து ரசிகர்களை பரவசப் படுத்தியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடித்த படங்கள் எல்லாமே மக்களை வெகுவாக கவர்ந்து விடும். ஏற்று நடிக்கும் பாத்திரமும் படத்திற்கு படம் சற்றும் வேறுபட்டு தான் இருக்கும். அதனாலயே ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். பாப்பதற்கு குடும்ப குத்து விளக்கு போன்ற தோற்றத்தில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடுவார். இந்த நிலையில் வத்திக்குச்சி பட...
சமந்தா.. தென்னிந்திய மொழி திரைப்பட நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரை பிரிந்தார். தமிழில் சூர்யா, விஜய், தனுஷ்,விஷால் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரின் நடிப்பில்...
மிர்னாளினி ரவி.. புதுச்சேரியை சேர்ந்தவர் மிர்னாளினி ரவி. சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். எனவே, சினிமாவில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தொடர்ந்து சேம்பியன் படத்தில் நடித்தார். தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் படத்தில் ஜோடியாக நடித்தார். மேலும், விக்ரம்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு...
தேனி.... தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள குப்பிநயக்கன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (58). தச்சுத் தொழில் செய்து வரும் இவருக்கு மனைவி ராஜாத்தி (50) மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த 49 வயதுள்ள பெண் ஒருவருடன் லட்சுமணனுக்கு கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் தேனியில் தனியாக வீடு எடுத்து வசித்து...
ஆந்திர.. ஆந்திர மாநில நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த மகள் சடலத்தைமோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணமடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிள் தந்தை கொண்டு சென்ற அவலம் நடைபெற்றது. அதேபோல் நேற்று தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகன் உடலை...