Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரேஷ்மா..... அமெரிக்காவில் படித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. டெல்லி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். அதன்பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வர ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். இதில், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார் ரேஷ்மா. பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே,...
இன்றைய ராசிபலன்…. மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது...
சட்டீஸ்கர்.. சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அகர்வால். இவரது மகன் ஷங்கர் அகர்வால் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.டெக் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுதியில் ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் விடுதி நிர்வாகத்திற்குத் தெரிவித்துள்ளனர். பிறகு போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த மறைமலை நகர் காவல்துறையினர் ஷங்கர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு...
தெலங்கானா.. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ். இவர் அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று நாகராஜ் வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக்...
சென்னை... சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்குச் சேட்டு, சுரேஷ் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக மூன்று வருடங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மூன்று நாட்களாக இவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சுரேஷ் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்...
நெல்லை... நெல்லை மாவட்டம் பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே ஆஸாத் எண்ணெய் மில்லுக்கு வடபுறமுள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத வயது மற்றும் ஆண் பெண் கண்டு பிடிக்க முடியாத நிலையில் ஒரு நபர் காலில் இருந்து தலைவரை தீப்பிடித்து எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்,...
அனன்யா நாகலா.. தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அனன்யா நாகலா. 2019ம் ஆண்டு வெளிவந்த மல்லேஸ்வரம் படத்தில் அறிமுகமானார். பவன் கல்யாண் நடித்து ஹிட் அடித்த வக்கீல் சாப் படத்திலும் இவர் நடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமா துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், இடுப்பு மற்றும் முன்னழகை காண்பித்து பர்மான்ஸ் செய்து...
குஜராத்.... குஜராத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த கிரிஸ்மா வெகரியா (21) என்ற கல்லூரி மாணவியை, அவர் படிக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த பெனில் கோயானி என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் அவரது காதலை கிரிஸ்மா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோயானி கடந்த பிப்ரவரி மாதம் கிரிஸ்மாவை...
சென்னை.. சென்னையில் கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அபிராமி(36) என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இதனிடையே பள்ளி படிக்கும் மகள் மற்றும் மகனுடன் தனிமையில் வசித்து வந்த அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் (39) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில்...
புதுச்சேரி.. புதுச்சேரி அருகே கலித்தீர்தாள்குப்பம் பழனிநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). இவரது மனைவி செந்தமிழ் செல்வி (45). இவர்களுக்கு யுவராஜ் (24) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கலியமூர்த்தி மதகடிப்பட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கமுள்ள கலியமூர்த்தி அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வார் என்று கூறப்படுகிறது. தந்தையின் இந்த செயலால்...