Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து விளகும். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவிகள் கிடைக்கும். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில்...
படத்தில் எதிரிகளை சுட்டு தள்ளிய ராக்கிபாய்.. தியேட்டரில் இளைஞரை சுட்ட மர்ம நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
கர்நாடகா.....
உலக அளவில் சினிமா ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்பை பெற்றிருக்கிறகு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கே.ஜி.எஃப்-2.
விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் கேஜிஎஃப்-2 வெளியான 10 நாட்களை கடந்தும் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இதுவரையில் 900 கோடி ரூபாய்க்கு படம் வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இருக்கையில், கர்நாடகாவின் ஒரு தியேட்டரில் கேஜிஎஃப்-2 படத்தின் திரையிடலின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே...
போபால்..
மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ஹிர்வாஸ். கொத்தனாரான இவர் டீ கடை ஒன்றுக்குச் சென்றுள்ளார். அப்போது தட்டில் வைக்கப்பட்டிருந்த சமோசாவை எடுத்துச் சாப்பிட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஹரி சிங் ஹிர்வார் மற்றும் அவரது மகன் சீதாராம் ஆகியோர் அவரை, “ஏன் சமோசாவை கேட்காமல்' எடுத்து சாப்பிட்டாய்?” எனக் கேட்டு கொடூரமாக அடித்துள்ளனர்.
இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு...
“கண்ணை மூடிருக்கும்போது தாலி கட்டிட்டார்” : கதறும் சீரியல் நடிகை.. DGP அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி!!
Tamil 360 - 0
பரமேஸ்வரி...
சினிமா எடுப்பதாகக் கூறி பண மோசடி செய்து, வலுக்கட்டாயமாகத் தன் கழுத்தில் தாலியும் கட்டிய நபரைக் கைது செய்ய வேண்டும் என சின்னத்திரை நடிகை பைரவி டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி, கடந்த மார்ச் 25-ஆம் தேதி போலிஸில் அளித்த புகாரில், ”நான் கணவரை இழந்து 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். வேலூரை சேர்ந்த ராஜாதேசிங்கு என்கிற சுப்பிரமணி, தயாரிப்பாளர்...
மாமியாரை கொலை செய்து விட்டு மாடியில் இருந்து குதித்த மருமகள் : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!
Tamil 360 - 0
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே மாமியாரை கொலை செய்த மருமகள் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தப்ப முன்றதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பத்தேசந்த். 74 வயதான இவர் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி பிரேம்கன்வர்.
இவர்கள் தங்களது 4 மகன்களுடன் திருக்கழுக்குன்றத்தில் வசித்துவரும் நிலையில் பத்தேசந்த் வழக்கம் போல் ஞாயிறன்று...
தென்காசி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே குடும்பத் தகராறில் தீக்குளித்த மனைவியை காப்பாற்றச் சென்ற கணவர் மீதும் தீப்பற்றியதில் அவரும் உயிரிழந்தார்.
கடையநல்லூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் - மேனகா தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், தம்பதிக்கு குழந்தை இல்லை.
கடந்த 3 மாதங்களாக இந்த தம்பதி, சேர்ந்தமரம் பகுதியிலுள்ள மேனகாவின் அண்ணன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
ராதாகிருஷ்ணன் சரியாக வேலைக்குச் செல்வதில்லை என்று கூறப்படும் நிலையில், அதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி...
ஈரோடு...
ஈரோடு மாவட்டம் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் காளியப்பன், இவரது மகன் பெரியசாமி, இவர் அடிக்கடி வேலை நிமித்தமாக செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறி வெளியூர் சென்ற பெரியசாமி வீடு திரும்பவில்லை என காளியப்பன் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து புகாரின் பேரில் திங்களூர் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில், வாய்க்காலில் பெரியசாமி சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற...
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை : 2 ஆண்டுகளுக்கு பின் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கீழ ஈரால் ஆர்.சி தெரு புது காலனி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாப்பா (65). கடந்த 02.02.2020 அன்று பாப்பா தங்களது நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தியை எடுப்பதற்காக சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து காளியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாப்பாவை தேடிப் பார்த்தபோது. அருகிலிருந்த தோட்டத்தின் அருகே ஓடையின் கரையில் உடைகள் அவிழ்ந்த...
என்னதான் பின்னி உட்காந்தாலும் கண்ணு என்னமோ அங்கதான் போகுது… சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா!!
Tamil 360 - 0
ஐஸ்வர்யா தத்தா..
பெங்காளி பொண்ணான ஐஸ்வர்யா தத்தா கொல்கத்தாவைச் சேர்ந்தவரானாலும் தமிழ் சினிமா மீது ஆர்வம் காட்டி இங்ங் வந்தார். தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். படம் வெற்றி பெற்றது என்றாலும் அவராம் நிலைக்க முடியவில்லை.
மாடலிங் பொண்ணான இவர் மாடலிங் துறையிலும் கோலோச்சி வந்தார். ஆனால் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். அங்கு...
கீர்த்தி சுரேஷ்..
ஒரு புதுமுக இயக்குனருக்கு முதல் படம் கிடைப்பது கடினம். அப்படியே கிடைத்தாலும் அந்த படம் ரிலீஸ் ஆகி, அது நன்றாக ஓடினால் தான் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும்.
இப்படி ஒரு நிலைமை இருக்க, ஒரு இயக்குனருக்கு முதல் இரண்டு படமே கிட்டத்தட்ட ரிலீஸ் ஆகாத நிலை, ஆனால், 3 வது படம் பெரிய ஹீரோ அதுவும் பான் இந்தியா படம் என்றால் நம்ப முடிகிறதா? அந்த ஆச்சர்யம்...
















