Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சும்மா பச்ச குதிர மாதிரி இருக்கிறீங்க.. ஷாலுவை பார்த்து ஏக்கத்தில் தவிக்கும் இளசுகள்!!
Tamil 360 - 0
ஷாலு ஷம்மு..
ஷாலு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தனது கலை பயணத்தை முதன்முதலில் தொடங்கினாா். சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.
அதன் பின் மிஸ்டர் லோக்கல் என ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தாா் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால்,...
தமன்னா..
தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.
காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார்.
விஜய், அஜித், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை...
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் பெரிய நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இவர் தமிழில் இது என்ன மாயம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் தான் பெரிய அளவில் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின்னர் தொடரி சர்க்கார், பைரவா, என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு பக்கம் சென்ற...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். சகோதரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் கூடுதல் பணிகளை போராடி முடிப்பீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும்....
சாக்கு மூட்டையில் சடலம்.. 6 பவுன் நகைக்காக 55 வயது மூதாட்டி கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
திருவாரூர்..
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள மேலநெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவருக்கு வயது 55. இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் தனியாக வசித்து வந்த கிருஷ்ணவேணி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.
இதுதொடர்பாக அவருடைய மகன் கனகராஜ் வடுவூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில், கிருஷ்ணவேணி 6 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகவும், 20 பவுன் நகைகள்...
மதுரை..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கரையப்பட்டியை சேர்ந்தவர சகிதா பேகம். இவரும் இவரது சகோதரி உறவு முறையான வகிதாபானுவும் மேலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் துணிக்கடை அருகே குடியிருக்கும் 11ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி (ஓரினச்சேர்க்கை) பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் போலீசார்,...
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகு கடை நடத்தி வருபவர் பத்தேசந்த். இவரது மனைவி பிரேமா இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு பேர் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.
மூன்றாவது மகன் மற்றும் நான்காவது மகன் திருக்கழுக்குன்றம் பகுதியில் தங்கி தந்தையுடன் அடகு கடையில் பணியாற்றி வருகின்றனர். மூன்றாவது மகன் பிண்டு குமார் (44). இவரது மனைவி சுஜாதா வயது 27.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில்...
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரி பாகத்தை சேர்ந்தவர் பிரியா (23). இந்த திருமணம் முடிந்த இளம்பெண் கடந்த 18ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தெரசாபுரம் கிராம காலி நிலத்தில் இறந்துகிடந்தார்.
இவரது உடலை பிரேத பரிசோதனை செய்த அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஆகையால் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையின்போது பிரியாவின் கணவர் நவீன் குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி கல்பனா ஆகிய இருவரும்...
ஆசிரியையை 2வதாக திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் : யார் இவர் தெரியுமா?
Tamil 360 - 0
அருண் லால்..
இந்திய கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் (வயது 66), கடந்த 1982-ம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
1989 ஆண்டு வரை இந்திய அணிக்காக 16 டெஸ்ட், 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் 10000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.
அதன்பின் உள்ளூர்...
கேரளா..
திருச்சூர் மாவட்டம், சாலக்கடிகுடி பகுதியில் வசிப்பவர் ஷிஜு(43). இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது 16 வயது சிறுமியை கர்பமாக்கி விட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் பட்டாம்பி போலீசில் புகார் கொடுத்தார்கள். புகாரை பதிவு செய்த போலீசார் ஷிஜுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று பட்டாம்பி விரைவு போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நீதிபதி...
















