Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூஜா ஹெக்டெ.. மும்பையில் இருந்து வந்தவர் என்றாலும் தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தன் திறமையை காட்டிக் கொண்டு வருபவர் நடிகை பூஜா ஹெக்டெ. தமிழி 10 வருடங்கள் முன்பு ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். 10 வருடம் பழசுதான் என்றாலும் இன்னைக்கு இவர் தான் டாப்பு. அந்த அளவுக்கு அழகான முகம், நல்ல உயரம், திறமையான நடனம், நடிப்பு என பன்முக திறமையால் திரையுலகை...
ஆஷ்னா சாவேரி.. “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி, சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸி மாடலாக வலம் வந்தார். ஆஷ்னா சவேரியின் அசத்தல் புன்னகை மற்றும் கச்சிதமான சூப்பர் ஃபிட் ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு குவிந்தன. தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி வேடங்களில்...
யாஷிகா ஆனந்த்.. தமிழ் திரைப்பட உலகிற்கு “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் கவர்ச்சி விருந்து படைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைபடத்தில் யாஷிக்காவின் “பிரமாண்ட முன்னழகில்” மயங்கிய ரசிகர்கள் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். தமிழ் திரைப்பட ரசிகர்களின் இந்த பெரும் ஆதரவோடு, நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “ஒரு செம்ம காட்டு காட்டி” ரசிகர்களை...
தா்ஷா குப்தா.. கோவை சோ்ந்த தா்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர். நடிகை, மாடல் என பன்முக திறமை மிகுந்தவராக வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியானது இவரை மிகவும் பிரபலபடுத்தியது. இதன் ஒரு பெரிய ரசிகபெருமக்களை தன் வசப்டுத்தி கொண்டார். எப்படியாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று ஆசையில் பல கவர்ச்சியான...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப்போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி. உத்தியோகத்தில் வைத்து...
பார்வதி நாயர்.. கேரளத்து அழகியான நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் சிறியது தான் என்றாலும் அது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். அதெல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி வித்தையை காட்ட ஆரம்பித்தார்....
சென்னை.. திட்டக்குடியைச் சேர்ந்தவர் ராயர். இவரது மகள் அதே பகுதியில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாதிரி தேர்வின் போது, மாணவி பிட் அடித்ததாக ஆசிரியர் மாணவிகள் மத்தியில் ஆசிரியர் திட்டி, அசிங்கப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. வீட்டிற்கு வந்த மாணவி மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்துள்ளாள். ஆசிரியர் திட்டியதை நினைத்து, நினைத்து நொந்துப்போன மாணவி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மாணவி மயங்கியதைப்...
கோவை... கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்த வெங்கட்வர்தன் என்பவரது  மகள் நந்தினி(வயது 22) கோவை அவிநாசி சாலை பீளமேட்டில் உள்ள தனியார் (பி.எஸ்.ஜி) மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்த நந்தினி இன்று காலை வெகு நேரமாகியும் கதவை திறக்கவில்லை. அதேசமயம் ...
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மாசானதுரை (21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார். சிறுமியும் சுதாரிக்காமல் காதல் வலையில் விழுந்துள்ளார். இந்த நிலையில், கடந்தாண்டு சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, மாசானதுரை சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி தான் மறைத்து வைத்திருந்த தாலியை கட்டியுள்ளார். மேலும், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார்....
சென்னை.. சென்னை நங்கநல்லூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் மனைவியை பீர் பாட்டிலால் அடித்து தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தில்லைகங்கா பகுதியில், வசித்து வருபவர் கமலக்கண்ணன், இவருக்கு திருமணமாகி வினிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் வீட்டில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து வினிதாவின் தலையில்...