Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னை.... சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60) . இவர் தரமணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அயனாவரத்தில் மேலும் சில வீடுகள் உள்ளன. அதில் வாடகைக்கு குடியிருக்கும் ஆர்த்தி என்ற பெண் மூலம் ராதா (40) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ராஜேந்திரனும் ராதாவும் நன்றாகவே பேசி வந்துள்ளனர். காலப்போக்கில் பேராசிரியரிடம் பணம் பார்க்க நினைத்த ராதா தான் சொந்தமாக தொழில் செய்ய போவதாகக்கூறி ராஜேந்திரனிடம் நான்கரை லட்சம் ரூபாய்...
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம், மாணவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்பிள்ளை. இவரது மனைவி ஜெயலெட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தியா (28) என்ற மகள் இருந்தார். இவர் சென்னையில் தங்கி பி.எஸ்சி நர்சிங் படித்துவந்தபோது இவருக்கு இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு சந்தியாவின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதும் அவர் காதலித்து வந்துள்ளார். இதனால் சந்தியாவின் பெற்றோர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு அவர்...
கேரளா.. கேரளாவில் வீட்டு கிரக பிரவேசம் முடிந்த 3வது நாளில் தீவிபத்தில் தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மகள் உயிருக்கு போராடி வருகிறார். கேரளாவின் இடுக்கியை சேர்ந்த தம்பதி ரவீந்திரன் (54) மற்றும் இஷா (45). இவர்களின் மகள் ஸ்ரீதன்யா (17) இவர்களின் புது வீட்டிற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கிரகபிரவேசம் நடந்தது. இந்நிலையில் வீட்டின் ஒரு அறையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு தீப்பிடித்த நிலையில் தீயானது மளமளவென மற்ற...
யாஷிகா ஆனந்த்.. மாடர்ன் நாட்டுக்கட்டை போன்று உடலமைப்பை கொண்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் 18+ அடல்ட் திரைப்படங்களை நடித்து ஒரு மாதிரியான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இரட்டை அர்த்த வசனங்கள் பேசி இளசுகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான யாஷிகா தொடர்ந்து மோசமான கிளாமர் நடிகையாகவும் முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு...
இஷா கோபிகர்.. திரையுலகில் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற விஷயம் பரவலாக காணப்படுகிறது. அதிலும் தற்போது ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அட்ஜஸ்ட் செய்ய கூறும் அளவிற்கு மிகவும் மோசமாக மாறி விட்டது என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த அளவிற்கு திரையுலகில் நாளுக்கு நாள் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக ஹீரோவுடன் படுக்க சொன்னதாக புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
சந்திரிகா ரேவதி.. இன்ஸ்டாகிராம் மாடலாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர். டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில்,...
நிவேதா பெத்துராஜ்.. நடிகை “நிவேதா பெத்துராஜ்” ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகை...
ப்ரீத்தி ஷர்மா.. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா. மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக, அபியும் நானும், திருமகள், வானத்தை போல சீரியல்களில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். தற்போது ‘காவியாஞ்சலி’ எனும் ஒரு தெலுங்கு சீரியலிலும்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின்,...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதல் சிப்காட் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி கல்பனா தேவி (36). ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் தேதி வீட்டில் தனியாக இருந்த கல்பனா தேவி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஓசூர்...