Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவருக்கு திருமணமாகி சுபாஷினி (29) என்ற மனைவியும், 5 வயதில் மகனும் உள்ளனர். செல்வராஜ் நிதி நிறுவனம் நடத்தி வந்ததுடன், கொத்தனார் வேலையும் செய்து வந்தார். மேலும், குருக்களையம்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயமும் செய்து வந்தார்.
செல்வராஜின் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் சவுந்திரம் (70), தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். செல்வராஜ்...
சேலம்....
சேலம் அருகே காணாமல் போன கணவரை, மனைவி தனது 16 வயது மகனுடன் , ஆட்டோ ஒன்றை வாடகை எடுத்து, ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் கிராம கிராமமாக சென்று தேடி வருகிறார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிவராமன். இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலை...
12ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
தென்காசி..
மாணவன் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி அடுத்த புதுகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருணாச்சலம் என்பவரது மகன் சைலப்பன் (17). இவர் ஆழ்வார்குறிச்சியில் உள்ள பிரபல தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்தவுடன் தனது ஊருக்குச் செல்ல ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு வந்த...
அடுத்தடுத்து உயிர் நண்பர்கள் தற்கொலை : மன உளைச்சலில் 11ஆம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷய் குமார். இவர் அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அக்ஷய் குமார், தாய் வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வந்தார். மேலும் குடும்ப வறுமை காரணமாகப் பள்ளி முடித்ததும் பகுதி நேரமாக கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது இவருக்கு வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் நல்ல...
பெண்கள் விடுதியில் மாணவிகளின் உடைகளை திருடி அணிந்து உலா வந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கோவை..
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள், மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார் அளித்தனர். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அதிகாலை பெண்கள் விடுதி பகுதியில் சந்தேக நபரின்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு...
பிரக்யா நாக்ரா..
ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டவர். டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.
மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது. 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார்.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். தற்போது சென்னையில்...
கேபிரில்லா..
இன்று சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்திருக்கும் கேபிரில்லா குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.
அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்னர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா,
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார். அதையடுத்து...
பனியன் போட்டு முன்னழகு தெரிய செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து பசங்க மனசை திருடும் ஷில்பா மஞ்சுநாத்!!
Tamil 360 - 0
ஷில்பா மஞ்சுநாத்...
நடிகை ஷில்பா மஞ்சுநாத், தமிழ், கன்னட படங்களில் நடித்து வருகிறார். திம்சு கட்டை போல கும் என்று இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு.
கன்னட படங்களில் நடித்து வந்த ஷில்பா மஞ்சுநாத், 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த விஜய் ஆண்டனியின் “காளி” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.
காளி திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் ஷில்பாவின் “கும் என்ற கட்டழகு மற்றும் பெரிய இரண்டு...
ஜான்வி கபூர்..
80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவருடன் ஜோடி போட நடிகர்களே ஆசைப்பட்டனர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.
பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.
தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்....
















