Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சிவத்மிகா..
தெலுங்கில் பல அதிரடி திரைப்படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். 80களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். இவரின் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும்.
அப்படி வெளியான இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்னா போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது. இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவரின் மகள் சிவத்மிகா. இவருக்கும் மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில்...
ஊர்வசி ரௌடில்லா..
ஐட்டம் நடிகையாக பாலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பலரையும் மயக்கியவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா.
சன்னி லியோனுக்கு அடுத்தபடியாக பாலிவுட் ரசிகர்களின் கவர்ந்து வைத்திருக்கும் ஊர்வசி ஐட்டம் பாடல், படுக்கையறை காட்சி, கிளாமர் டான்ஸ் என பாலிவுட் திரைப்படங்களை கிளுகிளுப்பாக்குவார்.
இதற்கிடையில் சமூகவலைத்தளங்கள் முழுக்க படு கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு கிறங்க வைக்கும் ஊர்வசி தற்போது கவர்ச்சி ஆடையை கழட்டி விட்டு முன்னழகை காட்டி மூச்சு...
கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை : மனைவியின் பணத்தை ஆட்டைய போட்டு வெளிநாடு தப்ப முயற்சி!!
Tamil 360 - 0
கேரளா..
கேரள மாநிலம் கோழிக்கோடு கோடஞ்சேரி பகுதியை சார்ந்தவர் 52 வயதான மதபோதகர் ஷிஜு கே. ஜோஸ். இவருக்கும் திருச்சூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. மதபோதகர் ஷிஜுவின் மனைவி அமெரிக்காவில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
ஷிஜு கோழிக்கோடு பகுதியில் உள்ள பிரபலமான மத அமைப்பு ஒன்றின் போதகராக இவர் பணிபுரிந்து வருகிறார். அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்காக பிரார்த்தனை செய்வது அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவது போன்ற...
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தருமபுரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி ஒரு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வருகிறார். அந்த உறவினரின் மகள் கவிதா (வயது 45), மருமகன் ஓம்சக்தி (40) ஆகியோர் அங்கு வசித்து வந்தனர்.
மாணவியை டெம்போ டிரைவரான ஓம்சக்தி வலுக்கட்டாயமாக வீட்டில் உள்ள மாடிக்கு அழைத்துச் சென்று அவருடைய வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதற்கு...
இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி ஜவுளிக்கடை உரிமையாளர் செய்த மோசமான செயலால் நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
தேனி..
தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் தமிழகத்தின் பிரபல தனியார் ஜவுளிக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன.
இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள கிளையை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் (31) முருகன் நடத்தி வருகிறார். இந்தக் கடையில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைக்குள் அமைந்துள்ள அழகு சாதனப்...
சென்னை..
சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் புகழ் கொடி (29). இவர் சரிதா (21) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு மனைவி சரிதா, ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசியுள்ளார். அதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புகழ் கொடி, மனைவி சரிதாவைத்...
யாமினி பாஸ்கர்..
தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா நடிகை மற்றும் மாடலாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து...
காணாமல் போன மகள் கடன் வாங்கியதாக மோசடி : போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 - 0
சென்னை....
சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் கோகிலா (வயது 58). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளார். நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணமான மகள் மாயமானார்.
அவரை பற்றி எந்த தொடர்பும் இரண்டு வருடங்களாக இல்லாத நிலையில் கடந்த மூன்று மாதமாக மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், சரவணன் உட்பட மூன்று பேர் கோகிலாவிடம், உன்னுடைய மகள் பல லட்சம் கடன் வாங்கி விட்டு திருப்பி தரவில்லை என கூறி...
இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இளைஞன் கர்ப்பிணி மனைவியுடன் அகதி முகாமில் தஞ்சம் : கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்!!
Tamil 360 - 0
தமிழகம்..
இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம் தேடி அங்கிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அந்த வகையில், இலங்கையில் இருந்து நேற்று வந்த 18 அகதிகளில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய ஒருவரும் அகதியாக வந்துள்ளார். மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதியில்...
சுரபி..
விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேறமாதிரி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுரபி. அதன்பிறகு நடிகர் ஜெய்யுடன் புகழ், தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தார்.
அதன்பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் ‘அடங்காதே’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இதுவரை கிளாமருக்கு நோ சொன்ன சுரபி, தமிழில் முன்னணி கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் எந்த கிளாமருக்கும் நான்...
















