Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரேஷ்மா பசுப்புலேட்டி.. சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவருக்கு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இடம் பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் இவர்தான் புஷ்பாவாக நடித்திருந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா,...
டெல்லி.. டெல்லியில் துரத்தி சென்று பிள்ளைகள் கண்முன்னே பெண் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. கடந்த 21ஆம் தேதி தென்மேற்கு டெல்லியின் சாகர்பூர் பகுதியில் இளம்பெண்ணை ஒருவன் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கியிருந்த பெண்ணை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியபடுத்தினர். உடனே...
தஞ்சை... தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்த இளைஞனை அந்தப்பெண்ணின் அத்தை மகன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டை பகுதியில் நடந்துள்ளது. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள், அதாவது அது சாதி, மதம், இனம், பேதம் பார்க்காது என்பதன் அர்த்தம் தான் அது. ஆனால் இங்கு ஒரு இளைஞர் தங்கை முறை கொண்ட பள்ளி மாணவியை காதலித்து தன் உயிரையே...
கோயம்புத்தூர்... ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தன. இதனால் செல்போன் பயன்படுத்துவதன் தேவை அதிகமானது. அதில் இருந்து கூகுல் மீட், ஜூம் மீட் செயலிகளும், வாட்ஸப்பும் பேருதவி செய்திருந்தன. இந்த நிலையில் ஆன்லைன் வகுப்பு நேரத்தை கடந்து பெரும்பாலான மாணவ, மாணவியர் சமூக வலைதள பக்கங்களையும், பொழுதுபோக்கு செயலிகளையும் நாடினர். குறிப்பாக இன்ஸ்டாகிராம். ஆன்லைன் வகுப்புக்காக செல்போனை பயன்படுத்திய பலர் இன்ஸ்டாகிராமில் மூழ்கிவிட்டனர். அவ்வாறு மூழ்கிய கோயம்புத்தூர் சிறுமி...
புதுச்சேரி... புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). இவர் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி வீராம்பட்டினத்திலும் வசித்து வந்துள்ளனர். இரண்டாவது மனைவிக்கு தினேஷ் (21) என்ற மகன் உள்ளார். இவர் புதுவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவிகள் என்பதால் அடிக்கடி குடும்ப சண்டை நடத்துவந்துள்ளதாக...
கிருஷ்ணகிரி.... கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இளைஞரான இவருக்கு, தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அபிநயா என்ற பெண்ணுடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிகம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அபிநயா வந்துள்ளார். அப்போது அங்கிருந்து குட்டை ஒன்றில் குளிக்கச் சென்றுள்ளார். பிறகு,குட்டையில் ஆழமான பகுதியில் சென்றதால் நீச்சல் தெரியாத அபிநயா நீரில் மூழ்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிவா,...
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (36). தனியார் கம்பெனி ஊழியர். இவருக்கும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது தாய்மாமன் மகள் கலைவாணிக்கும் (32) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் சுரேஷ், தனது நண்பருக்கு கால் செய்வதற்காக கலைவாணியின் செல்போனை எடுத்துள்ளார். அப்போது, கலைவாணியின் செல்போனில் நிறைய குறுந்தகவல்கள் இருந்தது. அதிகமாக வாட்சப் வீடியோ கால்கள்...
யாஷிகா ஆனந்த்.. 18+ அடல்ட் திரைப்படங்களை நடித்து ஒரு மாதிரியான நடிகையாக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இரட்டை அர்த்த வசனங்கள் பேசி இளசுகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான யாஷிகா, தொடர்ந்து மோசமான கிளாமர் நடிகையாகவும் முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் ஒரு கலக்கு கலக்கினார். தொடர்ந்து...
ஜான்வி கபூர்.. 80களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமலுடன் பல படங்களில் நடித்துள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். பாலிவுட்டில் சில...
ஆஷ்னா சாவேரி.. நடிகர் சந்தானம் ஹீரோவாக முடிவெடுத்த பின் நடித்த முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இது ராஜமவுலி இயக்கிய ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும்,...