Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சாந்தினி..
இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
பல திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது...
தஞ்சை..
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன், போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானோஜிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார்.
இதையடுத்து பிரசவவலி அதிகரிக்கவே குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன்...
காதலியுடன் ஒரே அறையில் இருந்த போது காதலன் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
மதுரை...
மதுரை ஞானஒளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர், ஜெப்ரி சால்ஸ். சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்னை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு இருவரது பெற்றோரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் பழங்காநத்தம் பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நேற்று முன்தினம் தங்கிய நிலையில் நேற்று காலை இளைஞர் ஜெப்ரி சார்லஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து...
கண்களை மூடச் சொல்லி மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த இளம்பெண் சொன்ன பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil 360 - 0
ஆந்திர...
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியை சேர்ந்த இளம்பெண் புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் தனது நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி, ராமகிருஷ்ணாவை மலை ஒன்றுக்கு புஷ்பா அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் சில மணிநேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பும் போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ‘உனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க போகிறேன். கண்ணை...
கடலூர்....
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். இவருக்கும் பரங்கிப்பேட்டையை சேர்ந்த கஜலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வரும்போது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இந்த விஷயம் இரு குடும்பத்திற்கும் தெரிய வந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் சென்றது.
அதன் அடிப்படையில் இரண்டு குடும்பங்களை அழைத்து விசாரணை செய்த போலீசார் காதலர்கள் இரண்டு பேருமே...
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த இளம்பெண் பவானி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்னையில் உள்ள தனியார் வங்கி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதேபோல, கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்னையில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
இந்நிலையில், இருவருக்கும் அறிமுகமாகி பழகி வந்த நிலையில் காதலித்துள்ளனர். அதை அடுத்து பவானியை திருமணம் செய்துகொள்வதாக கேரளா வாலிபர் வாக்கு கொடுத்ததையடுத்து இருவரும் தனியாக வீடெடுத்து 6...
திருமணமாகி 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை : போலீசார் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை கொருக்குபேட்டை, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். இவருக்கும் சத்ய பிரியா (வயது 25) என்பவருக்கும் 4 மாதத்திற்கு முன்புதான் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. சத்ய பிரியாவும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், சத்ய பிரியாவை வேலைக்கு செல்லக்கூடாது என்று ராஜ்குமார் கூறவே கடந்த 7ஆம் தேதியில் இருந்து சத்ய பிரியா வீட்டில் இருந்து வந்தார்....
மணமேடையில் இருந்து தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தப்பியோட்டம் : அதிர்ச்சியில் மணமகன்!!
Tamil 360 - 0
கேரளா..
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இருவருக்கும் குறித்த நாளில் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. மணமேடையில் மணமகனும் மணப்பெண்ணும் தயாராக இருந்தனர்.
மணமகன் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார். திடீரென மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தி மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார். உறவினர்கள், குடும்பத்தினர்...
மாளவிகா மோகனன்..
டஸ்கி ஸ்கின் அழகியாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்தவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து அழகியான இவர் இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரசினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்தார். அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
அதன் மூலம் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திழுத்தார். பின்னர் தனுஷின் மாறன் திரைப்படத்தில்...
















