Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தேஜு அஸ்வினி.. சந்தானம் நடித்த ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் இறுதி காட்சியில் நடித்தவர் தேஜு அஸ்வினி. ‘கல்யாண சமையல் சாதம் ’ என்கிற வெப் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். கவின் நடித்த ஆல்பம் பாடலான ‘அஸ்க்குமாரோ’ வீடியோவில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் கொண்ட இவர் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வினுக்கு ஜோடியாக...
மீரா ஜாஸ்மின்.. கேரளாவை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். லிங்குசாமி இயக்கிய ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. முதல் படமே வெற்றி என்பதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், சண்டக்கோழி, கஸ்துரிமான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திடீரென திருமணம்...
சினேகா.. குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சினேகா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். மாதவன் நடித்த என்னவளே என்கிற படம் மூலமாகத்தான் அறிமுகமானார். ஆனால், பிரசாந்துக்கு ஜோடியாக அவர் நடித்த விரும்புகிறேன் திரைப்படம் ரசிகர்களிடம் அவரை நெருக்கமாக்கியது. அதன்பின் ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவானது, விஜய், அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். புது[பேட்டை...
கேபிரில்லா.. தனுஷின் 3 திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கேபிரில்லா. இவர் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நடிக்க வருவதற்கு முன்னரே ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார். அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும்...
ஷிவானி… படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இவர் பகிரும் புகைப்படங்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக்...
இன்றைய ராசிபலன்… மேஷம் கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கனிவாகப் பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து...
ஷாலு ஷம்மு.. கோலிவுட்டில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர்...
லாஸ்யா நாகராஜ்.. கன்னட திரைப்படங்களில் நடித்தவர் லாஸ்யா நாகராஜ். Life is beautiful, Krishna Talkies உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக மாறினார். உடற்பயிற்சி, பைக் ரேஸ், பரத நாட்டியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடையில் உள்ளாடை தெரியும்...
ஹத்யா.. இந்தியாவில் வீட்டின் மேற்கூரையில் இருந்த பாம்பு தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது விழுந்து கடித்ததில் அவர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தின் ஜகிட்டால் நகரில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. கந்தா ஹத்யா என்ற 3 வயது சிறுமி தனது பெற்றோர் அருகே படுத்து கொண்டு நேற்றிரவு தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு மேற்கூரையில் ஊர்ந்து சென்ற பாம்பு சிறுமி மீது திடீரென விழுந்தது....
பெரம்பலூர்.... பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வரும், இவர் அதே ஊர் தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை ஒருதலைப்பட்சமாக காதலித்து அவரை கேலி கிண்டல் செய்துள்ளார். இது குறித்து பெண்ணின் தகப்பனார், தனபால் மற்றும் அவரது உறவினர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். இந்நிலையில் தனபால் திடீரென வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை எடுத்து சிறுமியில் தந்தை மீது...