Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பாயல் ராஜ்புட்.. சினிமா மட்டுமின்றி சமூகத்திலும் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒரு ஆண் ஒரு விஷயத்தை செய்தால் அதை சாதாரணமாக பார்க்கும் சமூகம் அதே விஷயத்தை ஒரு பெண் செய்தால் மட்டும் ஏன் தவறாக பேசுகிறது என பலரும் பாலின பாகுபாடு பேசி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை ஒருவரும் மதுபான விஷயத்தில் இந்த பாகுபாடு குறித்து பேசியுள்ளார். அந்த நடிகை...
நபா நடேஷ்.. தெலுங்கில் அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கும் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். சில கன்னட படங்களிலும் இவர் நடித்தார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார். 2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார்....
மகிமா நம்பியார்.. கேரளாவை சேர்ந்தவர் மகிமா நம்பியார். ஆனாலும், மலையாளத்தை விட தமிழில் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான குற்றம் 23, புரியாத புதிர், கொடி வீரன், அண்ணனுக்கு ஜெ, மகாமுனி ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. அதிலும், மகா முனி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த துணை நடிகை விருதுகளையும் அவர் பெற்றார். ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடித்துள்ள ஐங்கரன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், சாந்தனவுக்கு ஜோடியாக...
அபர்ணா தாஸ்.. டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் மந்திரியின் மகளாக நடித்திருப்பவர் அபர்ணா தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த புகைப்படம் வெளியான பின்னர்தான் அபர்ணா...
அனு இம்மானுவேல்.. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர் அனு இம்மானுவேல். தெலுங்கு, மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவரின் தந்தை மலையாள திரைப்படங்களை தயாரித்தவர். சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டு இந்தியா வந்தார். தெலுங்கில் பல வருடங்களில் நடித்த இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அவர் எதிர்பார்த்த சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்பதால் கவர்ச்சியான உடைகளில்...
ஆஷ்னா சவேரி.. சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைபடம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி, சினிமாவிற்கு வரும் முன்னர் படு பிஸி மாடலாக வலம் வந்தார். ஆஷ்னா சவேரியின் கிறங்க வைக்கும் புன்னகை மற்றும் சிக் என்ற சூப்பர் ஃபிட் ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு குவிந்தன. தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு”...
பெங்களூரு.. பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஜாஹீர் பாஷா. இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவியுடன் அடிக்கடி ஜாஹீர் பாஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தாக தெரிகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஆபாச படத்தில் நடித்ததாக சந்தேகப்பட்டு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியை ஜாஹீர் தாக்கியுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர் ஜாஹீரிடம் பேச்சுவார்த்தை...
ஆந்திரா.. ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. இளம்பெண்ணான இவர் IT நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே சுமலதா வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இவர் தனது மடிக்கணினியில் அலுவலகப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மடிக்கணினி வெடித்து தீப்பிடித்துள்ளது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் தீக்காயத்துடன் இருந்த அவரை மீட்டு...
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அகரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் தனது மகள் சந்தியாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தான் மறைத்து வைத்து இருந்த மண்ணென்னையை எடுத்து உடலில் ஊற்றி கொள்ள முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரிக்கையில் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தை...
ஆந்திரா... ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள கொம்மாளபுடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் ராமு நாயுடுவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மே 26ஆம் தேதி திருமணத்தை நடத்தி முடிக்கவும் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இந்த நிலையில், நேற்றைய தினம் ராமுவுக்கு போன் செய்த மணப்பெண், சர்ப்ரைஸ் கிஃப்ட் தர விரும்புகிறேன் எனக்கூறி ராமுவை கொம்மாளபுடி பகுதியில் உள்ள மலை கோயிலுக்கு அழைத்துள்ளார். வருங்கால மனைவி தரப்போகும்...