Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஆத்மிகா..
சினிமா மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது.
பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன் பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார்....
வேதிகா..
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை வேதிகா. பளிச் அழகில் மனதை கவர்ந்தார்.
அதன்பின் காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கும், கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அழகாக இருந்தும், திறமையாக நடித்தும் அவருக்கு அதிகமான வாய்ப்புகள்...
தமன்னா..
16 வருடங்களுக்கு முன், ஜோதி கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா நடிப்பில், கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்தவர் தமன்னா,
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி...
லட்சுமி ராய்..
இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.
மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால்,...
சந்திரிகா ரேவதி..
இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருபவர் சந்திரிகா ரேவதி. இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின் தொடர்கின்றனர்.
டிவிட்டரில் 45 ஆயிரம் ஃபாலோயர்களை வைத்துள்லார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நடிகையாக வேண்டும் என முடிவெடுத்தார்.
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் எப்போதும் குவியும். ஏனெனில், அவரின் ஹைலைட்டான இடுப்பழகை காட்டித்தான் புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில்,...
விமலா ராமன்..
ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர் நண்பர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். எளிதில் யாரையும் நம்பாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சகோதர வகையில் நன்மை உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில்...
திருச்சி.....
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5).
பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன் ஹரிஹரன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனின் தாத்தா ரத்தினம் என்பவரின் மீன் பண்ணை பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது சிறுவன் தவறுதலாக மீன் பண்ணை குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள்...
திருச்சி சாதனா..
ஆபாச பேச்சும், அருவருப்பான சொற்களையும் பேசி வீடியோ வெளியிட்டு வரும் டிக்டாக் பிரபலங்கள் வரிசையில் திருச்சி சாதனா முதல் இடத்தில் உள்ளார்.
சமூக சீர்கேட்டுக்கு காரணமாக இருந்த டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்னர் அதன்மூலம் பிரபலம் ஆனவர்கள் முகநூலிலும், யூடியூபிலும் கணக்குகளை தொடங்கிவிட்டனர்.
அதில் சிலர் தளம் மாறினாலும் குணம் மாறாமல் லைக்ஸுக்காக ஆபாச சொற்களை பயன்படுத்தியும், கவர்ச்சியாகவும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் யூ டியூபில் எப்படியாவது...
தருமபுரி..
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் செட்டியப்பன். இவரது மகன் வினித். இவர் சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ. படித்து வந்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் இயங்காததால் இவருக்கு ஆன்லைனில் பணம் கட்டி சூதாடும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் தனது தாயிடம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிக்கடி பணம் கேட்டு வந்துள்ளார். சூதாட்டத்தில் பணத்தையும் இழந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல...
















