Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பெரம்பலூர்..
பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வம் (33). இவர் தனது வீட்டருகே உள்ள பெண்மணி குளிப்பதை ஒளிந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். அதற்கு அப்பகுதியில் உள்ள இரண்டு பெண்கள் செல்வத்துக்கு உதவியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செல்வம் வீடியோவில் உள்ள பெண்ணை மிரட்டி, உனது மகள் எனது ஆசைக்கு இணங்கவேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு அந்த பெண் மறுக்கவே, உனது வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டுவிடுவேன் என கூறி...
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா காலசிவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி மீனாட்சி. ராஜுவுக்கு அளவுக்கு, அதிகமாக மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, மீனாட்சிக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
நாளடைவில் இவர்களது...
கோவை..
கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (28). இவர் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த ஹரிஹரசுதன்,
பக்கத்து வீட்டில் இருந்த 5 வயது சிறுமியிடம் தனது வீட்டில் பூனைக்குட்டி உள்ளதாக ஆசைவார்த்தை கூறி அதனை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். சிறுமி வீட்டிற்குள் சென்றவுடன் கதவை தாளிட்டுக்கொண்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அப்போது, சிறுமி அழுதுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஹரிஹரசுதன் சிறுமியின் தலையை சுவரில்...
தேனி..
தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாபுளி தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் பெரியசாமி (21). இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். பெரியசாமி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதான வித்யாவை காதலித்து வந்துள்ளார். வித்யா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் வித்யாவும், பெரியசாமியும் மிக நெருங்கிய...
நிதி அகர்வால்..
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை வெகு சீக்கிரத்தில் வளைத்துக்கொண்டவர் நடிகை நிதி அகர்வால்.
இவர் பூமி, ஈஸ்வரன் உள்ளிட்ட இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமானார்.
படங்களில் மட்டும் அல்லாது சமூகவலைத்தளங்களில் எல்லை மீறிய தாறுமாறான கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைப்பார்.
இந்நிலையில் கருப்பு உடையில் கொழுக் மொழுக் தொடையை காட்டி ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். ஜூம் பண்ணாமல்...
பூமிகா..
இயக்குனர் சசி இயக்கிய ‘ரோஜா கூட்டம்’ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானர் நடிகை பூமிகா. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். எனவே, பல திரைப்படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் காணாமல் போனார். திடீரென சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள...
நடிகை கிரண்..
பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் நடிகை கிரண். சில ஹிந்தி படங்களில் நடித்தவர். ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார்.
அப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து அசத்தினார் கிரண். அந்த வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருந்தார். சரண் இயக்கிய அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். எனவே, படமும் ஹிட் ஆனது.
அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே...
சாக்ஷி அகர்வால்..
சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வித விதமான ரசனைக்கு உள்ளாகும் சாக்ஷி மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கி விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கு வாய்ப்புகள் அவரை தேய் வந்தது. படங்களில் கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களையும் தவறாமல் ஏற்று நடித்து வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார்.
அதன்படி காலா, விஸ்வாசம் போன்ற படங்கள் அவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோ, வீடியோக்களை...
யாஷிகா ஆனந்த்..
மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.
மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.
அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து...
மேகா ஆகாஷ்..
சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார்.
தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர்...
















