Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஊர்வசி ரௌடில்லா.. பாலிவுட் கிளாமர் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். ஐட்டம் பாடல், படுக்கையறை காட்சி, கிளாமர் டான்ஸ் என பாலிவுட் திரைப்படங்களை கிளுகிளுப்பாக்குவார். இவரது காட்சிகளை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள். சன்னி லியோன் ரேஞ்சுக்கு கவர்ச்சி சூடேத்தும் ஊர்வசி படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களில் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டும் ஊர்வசி ரௌடில்லா தற்போது ஜிகினா உடையில் ஹைகிளாஸ் கவர்ச்சி ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். ...
நடிகை கஸ்தூரி.. தமிழ் சினிமாவில் 80’ஸ் களில் பேசப்படும் நடிகையாக வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழில் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோயினாக, காமெடி நடிகையாக, குணச்சித்திர நடிகையாக என எல்லா கோணங்களிலும் நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், ரஜினி, கமல் என முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் குத்துவிளக்கு குத்துவிளக்கு எனும் ஒரு ஐட்டம் பாடலுக்கு கஸ்தூரியா இதுனு கேக்குற அளவுக்கு...
நேஹா ஷர்மா.. தமிழ் மற்றும் மலையாள மொழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சோலோ’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நேஹா ஷர்மா. தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர், படுகவர்ச்சியான வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு  வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள்....
இந்தியா.. இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அக்குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் அனாதையாகியுள்ளனர். கேரளாவின் கொச்சியை சேர்ந்த கிரிஜா (62) அவர் மகள் ரஜிதா (38) மற்றும் ரஜிதாவின் கணவர் பிரசாந்த் (43) ஆகிய மூவரே உயிரை மாய்த்து கொண்டனர். பிரசாந்த் - ரஜிதா தம்பதிக்கு 12 வயதில் மகளும் 7 வயதில் மகனும் உள்ள நிலையில் மகள் தான் இந்த தற்கொலை...
மகாராஷ்ரா.... இந்தியா மாநிலம் மகாராஷ்டிராவில் தேநீருடன் காலை உணவை வழங்காததால் கோபமடைந்த மாமனார் மருமகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், மாமனார் தனது ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டதில் மருமகள் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. 42 வயதான அந்தப் பெண்ணுக்கு அடிவயிற்றில் குண்டடி காயம் ஏற்பட்டு, நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட காஷிநாத்...
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய, பொறியியல் படித்த பெண்ணிடம், ஆன்லைன் வழியாக அறிமுகம் இல்லாத ஒருவர் "வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, வீட்டில் இருந்தே விற்பனை செய்து, அதிக வருமானத்தை ஈட்டலாம்" என்பது போன்று மூளை சலவை செய்யும்படியாக அடிக்கடி பேசியுள்ளார். அதன்படி, அப்பெண்ணிடம் இருந்து ரூ.2.80 லட்சத்தை பல்வேறு தவணைகளாக பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார். இது குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் பிரிவில் கடந்த மாதம் 25 ம்...
டெல்லி..... இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற 25 வயதாகும் அப்பெண், மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு ஏறி, அங்கிருந்து கீழே குதிக்க முயன்றுகொண்டிருந்தார். சில நிமிடங்களில்...
அமெரிக்கா.. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் பொர்ன்க்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்கர் அல்வெஸ். இவருக்கும் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த லிவ் அப்ரு என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்ததால், இருவரும் லிவ் - இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த வாழ்க்கையில் கடந்த 2018 ஆண்டு லிவ் அப்ரு கருவுற்றுள்ளார். ஆனால், லில் அப்ருவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை தான் இல்லை எனவும், லிவ் அப்ரு வேறு நபருடன் உறவில் இருந்ததாலேயே...
ஈரோடு... தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளான். மேலும் கவுசல்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கவுசல்யா வின் தம்பி நிதியரசன் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு தூக்கு போட்டு தற்கொலை...