Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியில் உள்ள காலனியில் வசிப்பவர் கோடீஸ்வரன் (42). இவரது மனைவி தாட்சாயணி (37). இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கூலி வேலை செய்து வரும் கோடீஸ்வரன் பல நாட்களாக தன்னுடைய மனைவி தாட்சாயணியை தன்னுடைய மகள் கண் முன்னாலேயே பாலியல் உறவுக்கு அழைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து மகள் தந்தையை தட்டிக் கேட்ட போது ''உன்னுடைய அம்மா வரவில்லை...
புதுச்சேரி.. புதுச்சேரியில் 5 வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காவல்துறையில் காவலராக கணேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தி என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனைவி சாந்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. குடும்பம் நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட...
சஞ்சனா சிங்.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படன் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். தன் வாழ்க்கை பாழாய் போனாலும், தன் தங்கையின் வாழ்க்கையை நல்லபடி அமைத்து கொடுக்க வேண்டும் என நினைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம்,...
ஸ்ருதிஹாசன்.. கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை சில வருடங்கள் காதலித்தார். பின்னர் அது பிரேக் அப் ஆனது. தற்போது அசாம்...
ஷில்பா மஞ்சுநாத்.. உதயநிதி ஸ்டாலின் மனைவியும், இயக்குனருமான கிருத்திகா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தில் அறிமுகமானவர் மஞ்சுநாத். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். காளி படத்திற்கு பின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார். பேரழகி ஐ.எஸ்.ஓ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரும் என காத்திருந்த அவருக்கு...
ஷிவானி நாராயணன்.. அரைகுறை உடையில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர் பகிரும் புகைப்படங்களில் இவரின் பாடி சேஃபை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போனார்கள். எனவே, இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்ஸ்டாகிராமில் 3.4 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ்...
ஜெனிலியா.. இன்னசென்ட் நடிகையாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்து தன் நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகை ஜெனிலியா. மும்பையை சேர்ந்தவரான இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கோலிவுட்டில் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியா ஹீரோயினாக அறிமுகமானார். முதல் திரைப்படமே அவருக்கு புகழை தேடி தந்தது. அதன் பிறகு தன் துரு துரு நடிப்பால் தொட்டதெல்லாம் ஹிட் அடித்தார். சச்சின் , சந்தோஷ்...
சயானி பிரதன்.. கொல்கத்தாவில் பிறந்தவர் சயானி பிரதன். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார். முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர். பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். எப்போதும் மிகவும் கிளாமரான...
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்....
திருவாரூர்.. தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் - இந்திரா தம்பதிக்கு தேவா (25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர். பட்டதாரியான தேவதர்ஷினிக்கும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களுக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை மணப்பெண் வீட்டில் பரிசம் போடுவதற்கான நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது....