Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் விஷால். வழக்கறிஞரான இருவருக்கு ஜரேகரின் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தைகளே இல்லை என்ற ஏக்கம் விஷாலுக்கு இருந்துள்ளது. இந்நிலையில் விஷால் ஜரேகரின் தம்பதியருக்கு கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்தின் போது மனைவி அவரது அம்மா வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனிடையே மூன்று மாதத்திற்கு பிறகு மீண்டும் கணவர் வீட்டிற்கு...
அண்ணா நகர்.. அண்ணா நகரில் தலை முடியை பிடித்து கொண்டு ஒருவரையொருவர் அடித்து கொண்டும் நடுரோட்டில் இரு மாணவிகள் போட்ட சண்டையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபலமான மகளிர் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் பல மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று தனியார் கல்லூரி மாணவிகள் இருவர் நடு ரோட்டில் தலைமுடியை பிடித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக...
சேலம்.. சேலத்தில் இரு சக்கர வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்வதாய் கூறி புல்லட் வாகனத்துடன் எஸ்கேப்பான காதல் ஜோடியை கோலாரில் மற்றொரு இடத்தில் திருடும் போது போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவருக்கு சொந்தமான, பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் உள்ளது. இந்த கன்சல்டிங் கடைக்கு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரண்டு இளம்...
ராயப்பேட்டை.. கல்லூரி மாணவி ஒருவர் வளர்ப்பு வீட்டினால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து, ராயப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர், எனக்கு நேர்ந்த கொடுமைகளை வாழ்க்கையில் எந்த பொண்ணும் சந்திக்கக்கூடாது. நான் தற்போது சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறேன். நான் பிறந்தவுடன் எனது தாயார் இறந்து போனார். தந்தையும் அடுத்து காலமாகி விட்டார். அதற்கு பிறகு...
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பால்மடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (29) இவருக்கும் பால்மடையை சேர்ந்த சுப்பிரமணி - சாரதா தம்பதியரின் மகன் சக்திகுமாருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்து 7 வயதில் ஜீவன்யா என்ற பெண் குழந்தையும் இரண்டு வயதில் சுதர்சன் என்ற ஆண்குழந்தை என 2 குழந்தைகள் உள்ளன. ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்த சக்திகுமார் கொரோனா காலத்தில் வேலையை இழந்ததால் மனமுடைந்து...
ராஜஸ்தான்.. ராணுவ ஆர்வலர்களை ஊக்குவிக்க ராஜஸ்தானில் இருந்து டெல்லிக்கு இளைஞர் ஒருவர் ஓடிய காட்சிகள் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் சிகரிலிருந்து ஒரு இளைஞர் டெல்லிக்கு ஓடிச்சென்று ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு, இன்று 350 கிலோமீட்டர் தூரம் சென்றார். சுரேஷ் பிச்சார் என்ற அந்த இளைஞர் கடந்த மார்ச் 29ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தை கடந்தார். முன்னதாக...
ஆத்மிகா.. திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள்...
நந்திதா ஸ்வேதா.. பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான ‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஏராளமான திரைப்படங்களில் இவர் நடித்துவிட்டார். ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது....
கேப்ரியல்லா.. ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார். அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...
நிதி அகர்வால்.. ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘பூமி’ படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நித்தி அகர்வால். ஈஸ்வரன் படத்தில் சிம்ப்வுக்கு ஜோடியாக நடித்திருந்தர். இந்த படத்தில் இடம் பெற்ற ‘மாங்கல்யம் தந்துனானே’ பாடல் ஹிட் அடித்து தொலைக்காட்சிகளில் அதிக முறை ஒளிபரப்பப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.குஷ்புவை போல் இவருக்கும் சில ரசிகர்கள் கோவில் கட்டிய கூத்தும் நடந்தது. இவருக்கும், சிம்புவுக்கும் இடையே...