Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் கனகல் பகுதியில் உள்ள சேரலா கவுராரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டு கறி வாங்கி வந்துள்ளார். அதனை மனைவியிடம் சமைத்து தரும் படி அதிராகமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதிலும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கணவன் குடித்து விட்டு வருவதை தாங்க முடியால் இருந்த மனைவி, மறுபடியும் கணவர் நவீன் குடித்து விட்டு வந்ததால், மனைவி ஆத்திரம் அடைந்துள்ளார். குடிக்க வேண்டாம்...
சென்னை... பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஏற்பட்ட பிரச்சனையில், வீட்டு முன்பு சிறுநீர் கழித்து மிரட்டல் விடுத்த வழக்கில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மருத்துவர் சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக, ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியின் முன்னாள் தலைவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவருமாக டாகர் சண்முகம் சுப்பையா இருந்தார். சென்னையில் மருத்துவர் சுப்பையா வசிக்கும் குடியிருப்பில் 62 வயது பெண்மணியுடன் தகராறு...
சாக்ஷி அகர்வால்.. மாடல் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களை தன் வலைக்குள் வீழ்த்தியவர் சாக்ஷி. இவர் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டார். ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து நடிகையாக முகம் காட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் தேட கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்தார். படுமோசமான உடைகளை அணிந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடத்துவங்கினார். அவரது கவர்ச்சிக்கு இன்ஸ்டாவாசிகள் அனைவரும் ரெஸ்பான்ஸ் செய்ய...
ஷாலு ஷம்மு.. திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ஷாலு ஷம்மு. எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என முயற்சி செய்தார். ஆனால், சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆனாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள இவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். சில சமயம் இவர் காட்டும் கவர்ச்சி...
தமன்னா.. இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. மும்பையை சேர்ந்த இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளதா பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தமிழில் கேடி படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நடித்த கல்லூரி திரைப்படம் தமன்னாவுக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என...
பிரியங்கா மோகன்.. தமிழில் முதன்முதலில் இவர் அறிமுகமான படம் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தான். அதில் இவரின் எதார்த்தமான நடிப்பால் இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. மறுபடியும் சிவகார்த்தியனுடன் டான் படத்தில் ஜோடி சேருகிறார். வெள்ளித்திரைக்கு கன்னட படம் மூலம் காலடி வைத்தார். பின்னர் தெலுங்கில் நாணியுடன் ஜோடி சேர்ந்த படம் கேங் லீடர். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் மேலும் தெலுங்கில் சில படங்கள் நடிக்க ஒப்பந்தம்...
கிரண்.. தமிழ் நடிகைகள் அவ்வளவாக கவர்ச்சி காட்ட மாட்டார்கள் என்பதால் வட மாநிலத்திலிருந்து நடிகைகள் கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்வது என்பது காலம் காலமாக நடந்து வருகிறது. சிம்ரன், நக்மா என பெரிய பட்டியலே உண்டு. அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார் கிரண். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே...
ஐஸ்வர்யா ராஜேஷ்.. தமிழில் பேசப்படும் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் எதார்த்தமாக இருப்பவர். நடிப்பிலும் எதார்த்தத்தை வெளிப்படுத்துபவர். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர். நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார். பல...
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். நன்மை நடக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை...
கேரள.. கேரள மாநிலம், தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது. அவர் தனது மனைவி இறந்த பின்னர், மகன் முகமது பைசலுடன் சேர்ந்து தங்கிவந்தார். மேலும் மகன் மற்றும் தந்தைக்கு இடையே சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை மகன், மருமகன், பேரக் குழந்தைகள் 2 பேர் என அனைவரும் தூக்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் அனைத்து கதவுகளையும் வெளிப்புறமாகப் பூட்டியுள்ளார். பிறகு ஜன்னல் வழியாக பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார். திடீரென வீட்டில்...