Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
புதுக்கோட்டை.... புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 46). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் செல்வராஜ் என்பவரை வளர்த்து வந்தனர். 8-ம் வகுப்பு மட்டுமே படித்த செல்வராஜ் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர், அவ்வப்போது ராசாப்பட்டிக்கு வந்து வீரம்மாளிடம் பணம் கேட்டு வந்தார். வீரம்மாள் தனது மகன் செல்வராஜிக்கு ரூ.80 ஆயிரம் வரை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கடந்த ஒரு...
கர்நாடக.. கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜாபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27) அதே பகுதியை சேர்ந்தவர் தானிஸ்வரி (23) இருவரும் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. பொறியியல் படிப்பு முடித்த பின்னர் சிவகுமார் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில்...
சேலம்.. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சரண்யாவிற்கும் ரவிக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய்த்தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரவிக்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சரண்யா தூக்கிட்டு...
சென்னை... சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து பணியில் போலீசார் இருந்துள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்துள்ளனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் அவர்களது பேகை வாங்கி சோதனை செய்தனர். அதில், அதிகமான போதை கொடுக்கும் மாத்திரைகள் இருந்துள்ளன. உடனே, அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அவர்கள் அசோக் நகர் புதூர் முதல் தெருவைச் சேர்ந்த...
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் நவீன்குமார்(23). இவர் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீசில் சேர தனியார் கோச்சிங் சென்டரில் எழுத்துத் தேர்வுக்காக படித்து வந்தார். மேலும், கபடி வீரரான இவர் உள்ளூர் கபடி போட்டிகளிலும் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் நவின் குமார் நேற்று அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி விளையாட்டு போட்டிக்கு...
ஐஸ்வர்யா மேனன்.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் படம் 2 வில் சிவா வுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரிட்சையப்பட்டார். தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து “நான் சிரித்தாள்” தமிழ் படத்தில் நடித்திருந்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். அடிக்கடி ஜிம்க்கு போகும்...
ஜான்விகபூர்.. பாலிவுட் நடிகையான ஜான்விகபூர் இந்தியில் தடக் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவி மற்றும் இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூர் என திரைப்பட குடும்ப வாரிசிலிருந்து வந்தவர். அம்மாவுக்கு அப்படியே நேர் எதிராக கவர்ச்சி காட்டி வருகிறார். நல்ல உயரம், அழகு, அவ்வப்போது கவர்ச்சி என ரசிகர்களை கைக்குள் வைத்திருப்பார். சமூக வலைதளங்களில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சும்மா தாறுமாறாக...
அமைரா தஸ்தூர்.. தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படமும், வீடியோவும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில்...
பூஜா ஹெக்டே... முகமுடி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். படிப்படியாக அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரை மேலும் பிரபலப்படுத்தியுள்ளது. எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். பாகுபலி புகழ் பிரபாஸுடன் அவர் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம்...
யாஷிகா ஆனந்த்.. சினிமா நடிகை, தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல் என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது. சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் நடித்தார். ஆனால், படப்பிடிப்பிற்கு சரியாக செல்லாததால் அவருக்கு பதில் வேறு நடிகை நடித்தார். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். மேலும், நோட்டா,...