Tamil 360
14474 POSTS
0 COMMENTS
‘டீச்சர் அடிக்கிறாங்க’.. 3ம் வகுப்பு மாணவனின் புகார் மீது போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!
Tamil 360 - 0
தெலங்கானா...
தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திற்குட்பட்ட பையாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனில் என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவன் அனில் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு முகக்கவசம் அணிந்தவாறு தனியாக வந்துள்ளார். அப்போது காவல்நிலையத்திலிருந்த போலிஸார் மாணவனை அழைத்து இங்கு வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர்.
இதற்கு அனில், "எனது பள்ளியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்னை அடிக்கடி அடிப்பதாக"...
சென்னை..
சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் கொடுத்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொண்டு,
வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் கொடுத்த புகாரின் பேரில்...
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (23) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி படிக்கும் 21 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இளம்பெண் வீட்டிற்கு தகவல் தெரிய வந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் அந்த இளம்பெண்னை கண்டித்தாகவும் அதனால் அந்த இளம்பெண் இளைஞரிடம் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இளைஞர் ஜெகதீஷ் இன்று மாலை...
காதலிப்பதாக கூறி சிறுமி கடத்தல் : 10 நாட்களுக்கு பின் வீட்டு வாசலில் விட்டு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
Tamil 360 - 0
மேலூர்....
மேலூர் அருகே காதலிப்பதாக சிறுமியை கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததாக மகளிர் காவல் நிலையத்தில் புகார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் தீவிரம்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியை சேர்ந்த சபரி என்பவர் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய த்தில், புகார் அளித்தார். அதில் தங்களது பகுதி தும்பைப்பட்டியை சேர்ந்த சுல்தான் என்பவருடைய 26 வயதுடைய...
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரியில் இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயத்ரியின் மாமனார் ஜெயசந்திரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 6மாதத்திற்கு முன்பு உயிரிழந்த நிலையில் தற்போது அதே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரியில் துயரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி...
அஞ்சலி..
இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர். இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.
தற்போது வரை பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கு சினிமாக்களிலும் அவர் நடித்து வருகிறார்.
இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல்...
பூஜா ஹெக்டே..
மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகிப் போட்டியில் ரன்னராக இருந்தவர் பூஜா ஹெக்டே. சில பாலிவுட் படங்களிலும் தலை காட்டினார். தமிழில் முகமுடி படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடையவே தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். அதிலும், அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக அவர் நடித்து ஹிட் அடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ படம் அவரின் மார்க்கெட்டை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
எனவே, தெலுங்கின் முன்னணி...
ராஷ்மிகா மந்தனா..
கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரை ஆந்திர சினிமா அலேக்காக தூக்கியது.
விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை தமிழுக்கு அழைக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொன்ன...
ஷிவானி நாராயணன்..
தன் வயசுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கிறங்க வைத்தவர் நடிகை ஷிவானி நாராயணன்.
மாடல் அழகியான இவர் நடிப்பு, நடனம் ஆகி துறைகளில் ஆர்வம் கொண்டு சீரியலில் நுழைந்தார். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி ஆகிய சீரியல்களில் நடித்து தமிழ் இல்லத்தரசிகளுக்கு மிகவும் நெருக்கமான நடிகையாக பிரபலமானார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களிலும் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை வளைத்து போட்ட ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது....
ராஷி கண்ணா..
இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா. பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.
அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். அரண்மனை 3 திரைப்படம்...
















